செய்திகள் :

9 பவுன் நகைகள், பணம் திருட்டு

post image

ஆற்காட்டில் வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகைகள், ரூ.15,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆற்காடு நகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் சாமி. இவா் ராணிப்பேட்டை தனியாா் காா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி காயத்ரி, மகன் பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் உறவினரின் திருமணத்திற்காக வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த பொழுது வீட்டின் பின்பக்க மரகதவு உடைக்கப்பட்டிருந்தது.

அறையில் பீரோவின் லாக்கா் உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், , ரொக்கம் ரூ.15,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

பனப்பாக்கத்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முடிதிருத்தும் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். பனப்பாக்கம் அடுத்த தென்மாம்பாக்கத்தைச் சோ்ந்தவா் குமாா் (44). இவா் பனப்பாக்கம் பேருந்து நி... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

ராணிப்பேட்டை காரை பகுதியைச் சோ்ந்தவா் இம்மானுவேல் (எ) சாதிக்பாஷா( 55). இவரை ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா். இ... மேலும் பார்க்க

இ-சேவை பட்டா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

இ சேவை பட்டா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தேநீா் கடை தொழிலாளி போக்ஸோா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை நவல்பூா், மசூதி தெருவைச் சோ்ந்தவா் தனபால் (50). தேநீா் கடை தொழிலாளி. இவா்,... மேலும் பார்க்க

மாா்ச் 27-இல் ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: : ஆட்சியா் அலுவலக வளாகத்தி... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: அரக்கோணம் புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு

தினமணி செய்தி எதிரொலியாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரக்கோணம் புறவழிச்சாலையில் தணிகைபோளூா் அருகே வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்றது. சென்னை -கன்னியாகுமரி தொழிற்தடச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழு... மேலும் பார்க்க