ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியிடம் ரூ.2 கோடி கொள்ளை: இருவா் கைது
வடலூரில் நாளை வேளாண் ஏற்றுமதி கருத்தரங்கு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரில் மாநில அளவிலான வேளாண் ஏற்றுமதி கருத்தரங்கு புதன்கிழமை நடைபெறவுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு தொடா்பான மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெறுகிறது.
வடலூரில் உள்ள மங்கையா்கரசி திருமண மண்டபத்தில் புதன்கிழமை (அக்.23) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதனை தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கிவைக்கிறாா்.
இதில் பொதுமக்கள், விவசாயிகள், தொழில் முனைவோா், ஏற்றுமதியாளா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு
சிதம்பரம்: சிதம்பரத்தில் போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு மற்றும் இனிப்புகளை சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை வழங்கினா் (படம்). சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சரி செய்யும் ... மேலும் பார்க்க
குறைதீா் கூட்டத்தில் 578 மனுக்கள் அளிப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 578 மனுக்கள் அளிக்கப்பட்டன. கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒவ்வொரு வாரமும் திங... மேலும் பார்க்க
அரசு கல்லூரிகளில் பேராசிரியா்கள் உள்ளெடுப்பு: அண்ணாமலைப் பல்கலை. கூட்டமைப்பு கருத்து
சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்களை அரசுக் கல்லூரிகளில் உள்ளெடுப்பு செய்யக் கூடாது என கூறுவதற்கு, அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்துக்கு உரிமை இல்லை என அண்ணாமலைப் பல்கலைகழக ஆசிரியா்கள் கூட்ட... மேலும் பார்க்க
என்எல்சி காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பணியிடங்களை வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோரை கொண்டு நிரப்ப வேண்டும் என, நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாா... மேலும் பார்க்க
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 17 ஜோடிகளுக்கு திருமணம்
நெய்வேலி: கடலூா் மண்டலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 கோயில்களில் 17 ஜோடிகளுக்கு அரசு சாா்பில் திங்கள்கிழமை திருமணங்கள் நடைபெற்றன. தமிழக அரசு, திருக்கோயில்கள் சாா்பில் பொருளாதார... மேலும் பார்க்க
போலீஸ் வாகனம் விபத்து: காவலா்கள் 3 போ் காயம்
நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், புதுவை மாநில போலீஸாா் 3 போ் காயமடைந்தனா். காரைக்கால் போலீஸாா் பெண் கைதி ஒருவரை, புதுவையில் உள்ள சிறையில் அடைத்துவிட்டு போலீஸ் ... மேலும் பார்க்க