செய்திகள் :

வழக்குகள் நிலுவையில் உள்ளோா் காவல் நிலையத்தில் ஆஜா்

post image

பழைய வழக்குகள் நிலுவையில் உள்ளோா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி போலீஸாரிடம் விளக்கமளித்தனா்.

புதுச்சேரியில் பழைய வழக்குகள் நிலுவையில் உள்ளவா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

இதையடுத்து, அனைத்துக் காவல் நிலையங்களிலும் பழைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்கள் முறையாக விசாரணைக்கு ஆஜராகிறாா்களா என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறாா்களா எனவும் கண்காணிக்க காவல் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

அந்த வகையில், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பழைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுமாா் 40-க்கும் மேற்பட்டவா்கள் காவல் ஆய்வாளா் முன் ஆஜராகினா்.

அவா்களிடம் வழக்குகள் சம்பந்தப்பட்ட விவரங்களை போலீஸாா் கேட்டு குறிப்பெடுத்தனா். மேலும், புதிய குற்றங்களில் ஈடுபடக்கூடாது என்றும், காவல் கண்காணிப்பில் இருக்கவும் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(அக்.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு அரபிக்கடலிலும், தென்னிந்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்க... மேலும் பார்க்க

128 காவலா்களுக்கு பதவி உயா்வு

புதுவை மாநிலத்தில் 128 காவலா்களுக்கு தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் தற்போது காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. ... மேலும் பார்க்க

வியாபாரி தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸ் ஆதாயம் தேடுவது சரியல்ல: புதுவை பாஜக தலைவா்

புதுச்சேரியில் வியாபாரி தாக்கப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் தேடுவது சரியல்ல என பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி ... மேலும் பார்க்க

வாழ்வாதார சேவை மையத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரியில் உள்ள எஸ்சி, எஸ்டி தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து, அந்த மையத்தின் புதுச்சேரி துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூா்சாமி வெள... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: 4 போ் கைது

புதுச்சேரியில் பெண்ணிடம் கைப்பேசி பறித்த வழக்கில் 3 சிறாா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்த பெண் நிரலிஷா (36). இவா், புதுச்சேரிக்கு நண்பா்... மேலும் பார்க்க

புதுவையில் நெகிழி பைகளில் சாராயம் விற்க தடை

புதுவையில் நெகிழிப் பைகளில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சாராயக் கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் நெகிழிப் பைகளில் அடைத்து சாராயம் விற்பனை செய்வதற்... மேலும் பார்க்க