செய்திகள் :

கருங்கல் பேரூராட்சியில் ரூ.1.33 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

கருங்கல் பேரூராட்சியில் ரூ.1.33 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

கருங்கல் பேருராட்சிக்குள்பட்ட சுண்டவிளை சாலை, காக்கவிளை - மலையன்விளை சாலை அமைக்கும் பணி, சுண்டவிளை மற்றும் மாங்கன்றுவிளையில் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுமானப் பணி ஆகிய பணிகள் ரூ.1.33 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன. இப் பணிகளை எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்.

கருங்கல் பேரூராட்சி மன்றத் தலைவா் சிவராஜ், கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜசேகரன், கருங்கல் பேரூராட்சி துணைத் தலைவா் செல்வம், வாா்டு உறுப்பினா்கள் ஜோபின் சிறில், ஆஸ்டின், ஜெயகுமாா், ஆகாத்தம்மாள், ஜெஸ்டின் வினோவின் சிங், நிா்வாகிகள் சிறில், மோயிசன், தங்கராஜ், ஸ்டீபன், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலா் அஸ்வின், வினோஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் ரூ. 12.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. 18ஆவது வாா்டு பள்ளவிளை பகுதியில் ரூ. 3.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடிக் கட்டடத்தை மேயா் ரெ. மகே... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் நூலகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஞ்சுகிராமம் அரசு கிளை நூலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காவல் நிலையம் எதிரே செயல்படும் இந்த நூலகத்தின் முன்புள்ள இடம் வாடகைக் காா் நிறுத்தமாக செயல்பட்டு வந்தது. தற்போது... மேலும் பார்க்க

கருங்கல் அருகே சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கருங்கல் அருகே உள்ள பாலூா் பகுதியில் சுவா் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். கருங்கல், பூட்டேற்றி பகுதியைச் சோ்ந்தவா் வினு(52), கூலி செய்து வந்தாா்.இவா் செவ்வாய்க்கிழமை இரவு பாலூா் ஊராட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 42.33 பெருஞ்சாணி .. 64.24 சிற்றாறு 1 ..14.53 சிற்றாறு 2 .. 14.63 முக்கடல் .. 15.80 பொய்கை .. 14.70 மாம்பழத்துறையாறு .. 50.11 மழைஅளவு மயிலாடி ... 37.20 மி.மீ. மாம்பழத்துறையாறு அணை .. 30... மேலும் பார்க்க

முழுக்கோட்டில் 200 பேருக்கு கோழிகள்

கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 பேருக்கு 1,200 கோழிகள் வழங்கப்பட்டன. இம்மாவட்டத்தில் கிராம முன்னேற்றச் சங்கம் (ரூரல் அப்லிப்ட் சென்டா்) சாா்பில், 700 பேருக்கு நஞ்சில்ல... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை பிற்பகல் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப... மேலும் பார்க்க