செய்திகள் :

குஜராத்: அமைச்சரான ரிவாபா ஜடேஜா `டு' இளம் துணை முதல்வர் - புதிய அமைச்சரவை!

post image

குஜராத் அரசில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் 21 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார்.

குஜராத் அரசில் இளைஞர்களுக்கும் புதியோருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக முதலமைச்சர் தவிர அனைத்து அமைச்சர்களும் நேற்றையதினம் (அக்டோபர் 16 - வியாழன்) ராஜினாமா செய்தனர்.

கனுபாய் மோகன்லால் தேசாய், ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல், குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா மற்றும் பர்ஷோத்தம்பாய் ஓதவ்ஜிபாய் சோலங்கி ஆகிய நான்கு அமைச்சர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படாமல் அவர்கள் தக்கவைக்கப்பட்டனர்.

Gujarat Ministry

21 புதிய அமைச்சர்களுடன் 26 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது குஜராத் அமைச்சரவை.

இந்த புதிய அமைச்சரவையில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.

ஸ்வரூப்ஜி தாக்கூர், பிரவென்குமார் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வகேலா, குன்வர்ஜி பவாலியா, அர்ஜுன் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர வகானி, பிரஃபுல் பன்ஷேரியா, ஹர்ஷ் சங்கவி மற்றும் கனுபாய் தேசாய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். குஜராத் வரலாற்றில் இந்த பதவிக்கு வரும் இளம் அரசியல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2027 சட்டமன்ற தேர்தல்களில் பணியாற்றுவதற்காக கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு ஓய்வு வழங்கப்படுவதாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கரூர் மரணங்கள்: "ஆனந்த் பேசிய ஆதராம் என்னிடம் இருக்கிறது; விஜய்தான் முழுப்பொறுப்பு" - வேல்முருகன்

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "நடிகர்களை நடிகராகப் பார்க்க வேண்டும். அவர்களைப் ... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: ``கண்துடைப்பு ஆணையம்; 4.5 ஆண்டுகளில் அமைத்த ஆணையங்களால் என்ன பயன்?" - அண்ணாமலை கேள்வி

`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆணவப் படுகொலைக்கெதிராக தனிச் சட்டம் கொண்டு வருவோம்' என்ற வாக்குறுதியோடு 2021 மே மாதம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஸ்டாலின், சமீபத்தில் நெல்லை கவின் ஆணவக்கொலை தமிழ்நாட்டையே... மேலும் பார்க்க

`கிட்னிகள் ஜாக்கிரதை’ டு `உருட்டு கடை அல்வா’ - சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!

சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமு... மேலும் பார்க்க

ட்ரம்ப் - புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை; அடுத்து, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவாரா ட்ரம்ப்?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றனர். அதில் முக்கிய பேசுபொருளாக ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வணிகம் இருந்துள்ளது. ட்ரம்ப் ... மேலும் பார்க்க

4 கும்கிகளுடன் சுற்றி வளைப்பு - சிக்கியது கோவை ரோலக்ஸ் யானை

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானை, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ... மேலும் பார்க்க

கரூர்: ``மாற்றி மாற்றி பேசும் மா.சு, ரகுபதி; உடற்கூராய்வு கணக்கில் ஏன் குழப்பம்?'' - அண்ணாமலை கேள்வி

தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது, 'கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஏன், எப்படி வேகமாக உடற்கூராய்வு செய்யப்பட... மேலும் பார்க்க