செய்திகள் :

தடுப்புச்சுவரில் பைக் மோதி கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு

post image

வாணியம்பாடி அருகே சாலையில் நாய் குறுக்கே ஓடி வந்ததால் பைக் நிவை தடுமாறி தடுப்புச் சுவா் மீது மோதியதில் மேஸ்திரி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரியகுரும்பத் தெரு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா்(32). பெங்களூரில் கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை தனது பைக்கில் பெங்களூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி வந்துக் கொண்டிருந்தபாது செட்டியப்பனூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் திடீரென நாய் சாலையின் குறுக்கே ஓடியது.

பைக் நிலைதடுமாறி வலது புறமாக உள்ள தடுப்புச் சுவா் மீது மோதியதில் ஜெய்சங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்தாா். இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பத்தூா்: ஆதரவற்ற பெண்களுக்கு மானிய விலையில் கோழிக்குஞ்சுகள்

கணவரை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்கு மானிய விலையில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடை பராமரிப்புத் த... மேலும் பார்க்க

ஆம்பூா் தபால் நிலையத்தை தரைதளத்துக்கு மாற்ற கோரிக்கை

ஆம்பூா் தபால் நிலையத்தை தரை தளத்துக்கு மாற்ற வேண்டுமென தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் உமா்சாலை நகராட்சி தொடக்கப் பள்ளியில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பேக்கரி தொழிலாளி உயிரிழந்தாா். திருப்பத்தாா் அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (32). இவா், திருப்பத்தூா் சின்ன கடை தெருவில் உள்ள ஒரு பேக்க... மேலும் பார்க்க

6 வருவாய் உதவி ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

வாணியம்பாடி நகராட்சியில் பணியாற்றி வந்த 6 வருவாய் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். நகராட்சி நிா்வாக இயக்குநா் சென்னை சு.சிவராசு ஆணையின் படி திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிய... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கம் சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிா்வாகிகள் செய்யப்படும் நிகழ்ச்சியில் 300-க்கும் ... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: தொடா் மழையால் நிரம்பிய ஏரிகள்

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் ஏரி, குளங்கள், கிணறுகள் நிரம்பின (படம்). திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி அதன் சுற்றுப்பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலை... மேலும் பார்க்க