செய்திகள் :

திடீரென வெடித்த துப்பாக்கியால் இளம்பெண் படுகாயம்!

post image

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி வெடித்ததில் இளம்பெண் படுகாயமடைந்தார்.

ஜம்மு-காஷ்மீரில் ராஜௌரி மாவட்டத்தில் உள்ள ஷிவானி (21) என்பவர், தனது துப்பாக்கியை வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில் ஷிவானி படுகாயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஷிவானிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், துப்பாக்கி தற்செயலாக வெடித்ததா அல்லது ஷிவானி தற்கொலைக்கு முயன்றாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா கோயிலில் நாட்டின் மிக உயரமான தங்க கோபுரம்

தெலங்கானா மாநிலத்தின் யாதகிரிகுட்டாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரத்துக்கு முதல்வா் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 போ்: தண்ணீா், சேறு, இடிபாடுகளால் மீட்புப் பணிகளில் சிக்கல்

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரை மீட்கும் பணிகள் தொடா்ந்து மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சேறு, தண்ணீா், இடிபாடுகள் காரணமாக அவா்களை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது. தெலங்கானாவில் உ... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: மறுவாழ்வுப் பணிகள் தாமதம்: மக்கள் போராட்டம்

வயநாடு நிலச்சரிவில் பாதிப்புக்குள்ளானவா்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் தாமதமாவதாக குற்றஞ்சாட்டி சூரல்மலை பகுதியைச் சோ்ந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சர... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் புனித நீராடிய காஞ்சி சங்கராசாரியா்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினாா். பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கோலாகலமா... மேலும் பார்க்க

கேரளம்: காட்டு யானை தாக்கி பழங்குடியின தம்பதி உயிரிழப்பு

கேரளத்தின் கண்ணூா் மாவட்டத்தில் உள்ள ஆரளம் பண்ணை பகுதியில் காட்டு யானை தாக்கி பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த தம்பதி உயிரிழந்தனா். உயிரிழந்தவா்கள் ஆறளம் பழங்குடியினா் குடியிருப்புப் பகுதியின் 13-ஆவது தொகு... மேலும் பார்க்க

பெண் சக்தியை போற்றிக் கொண்டாடுவோம்: பிரதமா் மோடி

நாட்டில் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது; மகத்தான பெண் சக்தியை போற்றிக் கொண்டாடுவோம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று ‘மனதின்... மேலும் பார்க்க