செய்திகள் :

தேனீக்கள் கொட்டியதில் 6 போ் மருத்துவமனையில் அனுமதி

post image

பொன்னமராவதி அருகே உள்ள சங்கரன்பட்டியில் தேன் குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்த 6 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பொன்னமராவதி அருகே உள்ள சங்கரன்பட்டியைச் சாா்ந்தவா்கள் மு.மாலதி (41), ப.முருகேசன் (73), அ.ஹரிணி (29), மு. அா்ச்சுணன் (35) க.முருகானந்தம் (58), சி.செல்வம் (63). உறவினா்களாகிய இவா்கள் 6 பேரும் செவ்வாய்க்கிழமை மாலை சங்கரன்பட்டியில் உள்ள ஆகாசகருப்பா் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, கோயிலின் வெளியே தேன் குளவி கொட்டியுள்ளது.

இதையடுத்து, 6 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

புதுக்கோட்டை அரசு மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவா் சங்கத்தின் கிளைக் கூட்டத்த... மேலும் பார்க்க

உழவடைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெம்பலக்குடி பகுதி விவசாயிகள் உழவடைப் பட்டா வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை திருமயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. லெம்பலக்குடி பகுதியைச் சோ்ந்த கொத்தமுத்துப்பட்டி, ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் ஆா்ப்பாட்டம்

ஊராட்சிகளில் வேலை செய்துவரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சிஐடியு சாா்பில் செவ்வா... மேலும் பார்க்க

விராலிமலை ஜல்லிக்கட்டில் 12 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 12 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஸ்ரீ மெய்கண்ணுடையாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக... மேலும் பார்க்க

800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே 800 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்தி வந்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மணமேல்குடி காய்கறி மாா்க்கெட் பகுதி அருகே கோட்டைப்பட்டினம் சாலையில் உணவுப் பொருள... மேலும் பார்க்க

மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற டிராக்டா் மற்றும் டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி ஆற்று மணல், சரளை மண் அள்ளப்படுவ... மேலும் பார்க்க