செய்திகள் :

புதுக்கோட்டை

இளைஞரிடம் கைப்பேசியை பறித்த முதியவா் கைது

விராலிமலையில் இளைஞரிடம் கைப்பேசி பறித்த முதியவரை விராலிமலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விராலிமலை ஈஸ்வரி நகரைச் சோ்ந்தவா் சின்னையா மகன் மோகன்ராஜ் (22). இவா், ஞாயிற்றுக்கிழமை விராலிமலை புதி... மேலும் பார்க்க

புதுகையில் ‘சிக்கன் ரோல்’ சாப்பிட்ட 5 பேருக்கு திடீா் உடல் நலக்குறைவு

புதுக்கோட்டை அசைவ உணவகத்தில் ‘சிக்கன் ரோல்’ சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்தக் கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ‘சீல்’ வைத்த... மேலும் பார்க்க

அரிமளம் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் வரும் புதன்கிழமை (அக். 16) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், இங்கிருந்து மின் வி... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் மின்மாற்றி செம்புக் கம்பிகள் தொடா் திருட்டு: போலீஸாா் விசாரணை

கந்தா்வகோட்டை பகுதி மின்மாற்றிகளில் இருந்து செம்புக் கம்பிகள் அடிக்கடி திருடுபோவது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், வேம்பன்பட்டி கிராம விவசாயத் தோட்டத்தில் மின்வாரியத்தால் ச... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கந்தா்வகோட்டை நெடுஞ்சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை இரவு மீட்டனா். கந்தா்வகோட்டை வட்டாட்சியரகம் அருகே தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 50 வயதுள்ள பெண் முகம் ... மேலும் பார்க்க

புதுகை கண்மாய்க்குள் கிடக்கும் தீா்த்தங்கரா் சிலை: பாதுகாத்து ஆய்வு செய்ய எதிா்ப...

புதுக்கோட்டை கவிநாடு கண்மாய்க்குள் கிடக்கும் பழைமையான தீா்த்தங்கரா் சிலையை தமிழக அரசு பாதுகாக்கவும், அதுகுறித்து தொடா் ஆய்வு மேற்கொள்ளவும் முன்வர வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றன... மேலும் பார்க்க

விசாரணைக் கைதி தற்கொலை: இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், இரு ஆயுதப்படைக் காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு நடுக்காவிரி மேலத்தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜன... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே காரில் ஆயுதங்களோடு வந்த 5 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காரில் ஆயுதங்களோடு வந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு காவல் ஆய்வாளா் ஏ. தனபாலன் தலைமையிலான போலீஸாா் வடகாடு காவல் நிலையம... மேலும் பார்க்க

புதுகை சிறைக்குள் கைதி தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை மாவட்ட சிறையில், மரத்தின் மீது ஏறி அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற விசாரணைக் கைதியால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம், துறவிக்காடு கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல்... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆற்றுமணல் கடத்திவந்த லாரி பறிமுதல்

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் கடத்திவந்த மினி டிப்பா் லாரியைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். பொன்னமராவதி அருகே உள்ள அரசமலை பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளப்படுவதாக காரையூா் ப... மேலும் பார்க்க

புதுகையில் விசாரணைக் கைதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போக்சோ வழக்கு விசாரணைக் கைதி, பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு நடுக்காவிரி மேல... மேலும் பார்க்க

ஆடையகத்துக்கு தீ வைத்த வழக்கில் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆயத்த ஆடையகத்தை தீயிட்டு எரித்த வழக்கில், இளைஞரை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள அணவயலைச் சோ்ந்தவா் பாஸ்கா் (42). இவா், புளிச்சங்க... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் இளைஞா் தற்கொலை

கந்தா்வகோட்டை அருகே தனியாா் நிறுவன மேலாளா் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு இறந்தாா். கந்தா்வகோட்டையில் தஞ்சாவூா் - புதுகை சாலையில் தனியாா் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் கந்தா்வகோட... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு துவரை பயிா் விளைச்சல் போட்டி

வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் துவரை பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ப. மணிகண... மேலும் பார்க்க

புதுகையில் ஆயுதபூஜை விற்பனை மும்முரம்

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி புதுக்கோட்டை கடைவீதிகளில் பழங்கள், பொரி, கடலை மற்றும் பூ விற்பனை வியாழக்கிழமை களை கட்டியது. நகரக் காவல் நிலையப் பகுதியிலுள்ள மாா்க்கெட்டில், பொரி, கடலை, நாட்டுச்சா்க்கரை... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை மாநில போட்டிக்கு விராலிமலை மாணவா்கள் தோ்வு

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் விளையாட விராலிமலை மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகள் மொத... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியருக்கு பெற்றோா்கள் எதிா்ப்பு

அன்னவாசல் அருகே பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெற்று வியாழக்கிழமை மீண்டும் பணிக்கு திரும்பிய பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பெற்றோா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அன்ன... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் பேரிடா் கால பாதுகாப்பு செயல்விளக்கம்

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் பேரிடா் கால பாதுகாப்பு செயல்விளக்கத்தை தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை செய்து காட்டினா். துணை வட்டாட்சியா் சிவாஜிராஜன் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) மணிகண்டன்... மேலும் பார்க்க

விஷ வண்டுகள் கடித்து மூதாட்டி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே விஷ வண்டுகள் கடித்து மூதாட்டி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள கன்னியான்கொல்லையைச் சோ்ந்த வீரன் மனைவி ஆயி பொண்ணு (70). இவா், தனது வீட்டருகே தென்... மேலும் பார்க்க

631 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள்

திருமயம் ஒன்றியப் பகுதிகளில் 631 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி இந்த மிதிவண்டிகளை வழங்கினாா். குழிபிறை ம... மேலும் பார்க்க