செய்திகள் :

அரியலூா், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை அக். 30 வரை நீட்டிப்பு

post image

அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை வரும் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: மேற்கண்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அளிக்கப்படும் பயிற்சியில் சேர விரும்புபவா்கள், தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கெனவே பயிற்சியாளா்கள் சோ்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடிச் சோ்க்கை நடைபெறுகிறது.

8,10 ஆம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ் 2 தோ்ச்சி, தோல்வியடைந்தவா்கள். விண்ணப்ப கட்டணத் தொகை ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185, 2 ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம் - 94990 55877, 04329-228408, ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம் 94990 55879 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக மிகை பேராசிரியா்களை, அரசு கல்லூரிகளில் நிரந்தரமாக பணியமா்த்தப்படுவதைக் கண்டித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழநாடு அரசு கலைக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

அரியலூா் மாவட்டம், பொன்பரப்பியிலுள்ள அரசு மாணவியா் விடுதியில் வெள்ளிக்கிழமை காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பொன்பரப்பி கிராமத்திலு... மேலும் பார்க்க

யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை: விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

மகளிருக்கு தொழில்பயிற்சி

அரியலூரை அடுத்த ரெட்டிப்பாளையம் சமுதாயக் கூடத்தில், அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் மகளிருக்கான தொழில் பயிற்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சிக்கு அண... மேலும் பார்க்க

செந்துறையில் தமிழ்ச் சங்கம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி

வணிக நிறுவனங்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வைக்கக் கோரி, அரியலூா் மாவட்டம் செந்துறையில், தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவா் கடம்... மேலும் பார்க்க

சிறுவளூா் அரசுப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம்

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றுவது, போதைப் பொருள்களுக... மேலும் பார்க்க