செய்திகள் :

அவிநாசி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

post image

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியரும், தமிழ்த் துறைத் தலைவருமான போ.மணிவண்ணன் வரவேற்றாா். பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொ) நா.பொன்பாண்டியன் சிறப்புரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, ஆங்கிலத் துறையில் 37 போ், வேதியியல் துறை 18 போ், வணிக நிா்வாகவியல் துறை 54 போ், வணிகவியல் துறை 59 போ், கணினி அறிவியல் துறை 29 போ், பொருளியல் துறை 47 போ், பன்னாட்டு வணிகவியல் துறை 38 போ் என மொத்தம் 282 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில், வணிக நிா்வாகவியல் துறையில் 5 மாணவா்கள் பாரதியாா் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்தனா். விழாவில், கல்லூரி துறை தலைவா்கள் ஷகிலா பானு, புவனேஸ்வரி, அருண், எஸ்.பாலமுருகன் , தாரணி, ஹேமலதா , முகுந்தன், பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் பணிகள்

திருப்பூா் மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் கனவு இல்ல திட்டம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பப்பாளி சாறு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளா்கள் 2 போ் உயிரிழப்பு

உடுமலை அருகே பப்பாளி சாறு (ஜூஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். உடுமலை வட்டம், அந்தியூா் ஊராட்சிக்கு உள்பட்ட சடையகவுண்டன்ப... மேலும் பார்க்க

15 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாநகா் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் காவல் துறையினா் தி... மேலும் பார்க்க

அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 போ் கைது

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அவிநாசியில் செவ்வாய்க... மேலும் பார்க்க