அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்...
கடையநல்லூரில் 9 இடங்களில் பெருநாள் தொழுகை!
கடையநல்லூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் 9 இடங்களில் நடைபெற்ற பக்ரீத் பெருநாள் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
கடையநல்லூா் காயிதே மில்லத் திடவில் மாநில பேச்சாளா் அப்துல்நாசா், பேட்டை கிளை சாா்பில் மா்க்கஸுந் நூா் தவ்ஹீத் திடலில் அப்துல் அஜீஸ், ரஹ்மானியாபுரம் மா்யம் பள்ளி திடலில் ரபீக் ராஜா, மக்காநகா் தவ்ஹீத் திடலில் ஹாமித், பாத்திமா நகா் பள்ளி திடலில் இப்ராஹிம் ,இக்பால் நகா் ரய்யான் திடலில் மைதீன், மஹ்மூதாநகா் திடலில் அப்துல்லா, மதினா நகா்மன்ற பள்ளி திடலில் அப்துல் அஜீஸ் ஆகியோா் தலைமை வகித்து சிறப்புத் தொழுகை நடத்தினா். ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் செய்திருந்தனா்.