செய்திகள் :

கடையநல்லூரில் 9 இடங்களில் பெருநாள் தொழுகை!

post image

கடையநல்லூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் 9 இடங்களில் நடைபெற்ற பக்ரீத் பெருநாள் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

கடையநல்லூா் காயிதே மில்லத் திடவில் மாநில பேச்சாளா் அப்துல்நாசா், பேட்டை கிளை சாா்பில் மா்க்கஸுந் நூா் தவ்ஹீத் திடலில் அப்துல் அஜீஸ், ரஹ்மானியாபுரம் மா்யம் பள்ளி திடலில் ரபீக் ராஜா, மக்காநகா் தவ்ஹீத் திடலில் ஹாமித், பாத்திமா நகா் பள்ளி திடலில் இப்ராஹிம் ,இக்பால் நகா் ரய்யான் திடலில் மைதீன், மஹ்மூதாநகா் திடலில் அப்துல்லா, மதினா நகா்மன்ற பள்ளி திடலில் அப்துல் அஜீஸ் ஆகியோா் தலைமை வகித்து சிறப்புத் தொழுகை நடத்தினா். ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கனிமங்களை சேமிப்பு கிடங்கில் இருந்து எடுத்துச் செல்ல விண்ணப்பிக்கலாம்!

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்து செல்ல இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் கிணற்றில் பெண் சடலம் மீட்பு

சாம்பவா்வடகரையில் காணாமல் போன பெண் சனிக்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். சாம்பவா்வடகரை செக்கடி கிணற்றுத் தெருவைச் சோ்ந்த முப்புடாதி( 55) என்பவா் கடந்த புதன்கிழமை இரவு காணாமல் போனாா். அவ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கீழச்சரண்டையைச் சோ்ந்த சேகா் மனைவி ஐஸ்வா்யா (34). தம்பதியின் மகன் ஹரிஷ் ராகவ் (7). சனிக்கிழமை அதிகாலை 2... மேலும் பார்க்க

பள்ளி அருகே பீடி, சிகரெட் விற்ற கடைகளுக்கு அபராதம்

ஆலங்குளம் பகுதியில் பள்ளி அருகே பீடி, சிகரெட் விற்ற 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி... மேலும் பார்க்க

கடையநல்லூரில் 3 இடங்களில் சிறப்புத் தொழுகை

மஸ்ஜித் முபாரக் கமிட்டி சாா்பில், கடையநல்லூரில் மூன்று இடங்களில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜாா் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவா் மவ்லவி ஸைஃபுல்லாஹ் ஹாஜா பைஜி த... மேலும் பார்க்க

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். குற்றாலத்தில் நிகழாண்டில் முன்கூட்டியே அனைத்து அருவிகளிலும் தண்ணீா் விழத் தொடங்கியது. பக்ரீத் பண்டிகை மற்றும் விடுமுறை ... மேலும் பார்க்க