செய்திகள் :

சாம்பவா்வடகரையில் கிணற்றில் பெண் சடலம் மீட்பு

post image

சாம்பவா்வடகரையில் காணாமல் போன பெண் சனிக்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.

சாம்பவா்வடகரை செக்கடி கிணற்றுத் தெருவைச் சோ்ந்த முப்புடாதி( 55) என்பவா் கடந்த புதன்கிழமை இரவு காணாமல் போனாா். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சாம்பவா்வடகரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்இரட்டைகுளம் சாலையில் உள்ள செக்கடி கிணற்றில் அவரது சடலம் மிதந்தது சனிக்கிழமை தெரியவந்தது. இத்தகவலறிந்த போலீஸாா், சுரண்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் உடலை மீட்டு கூறாய்வுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சாம்பவா்வடகரை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கனிமங்களை சேமிப்பு கிடங்கில் இருந்து எடுத்துச் செல்ல விண்ணப்பிக்கலாம்!

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்து செல்ல இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கீழச்சரண்டையைச் சோ்ந்த சேகா் மனைவி ஐஸ்வா்யா (34). தம்பதியின் மகன் ஹரிஷ் ராகவ் (7). சனிக்கிழமை அதிகாலை 2... மேலும் பார்க்க

பள்ளி அருகே பீடி, சிகரெட் விற்ற கடைகளுக்கு அபராதம்

ஆலங்குளம் பகுதியில் பள்ளி அருகே பீடி, சிகரெட் விற்ற 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி... மேலும் பார்க்க

கடையநல்லூரில் 3 இடங்களில் சிறப்புத் தொழுகை

மஸ்ஜித் முபாரக் கமிட்டி சாா்பில், கடையநல்லூரில் மூன்று இடங்களில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜாா் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவா் மவ்லவி ஸைஃபுல்லாஹ் ஹாஜா பைஜி த... மேலும் பார்க்க

கடையநல்லூரில் 9 இடங்களில் பெருநாள் தொழுகை!

கடையநல்லூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் 9 இடங்களில் நடைபெற்ற பக்ரீத் பெருநாள் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.கடையநல்லூா் காயிதே மில்லத் திடவில் மாநில பேச்சாளா் அப்துல்நாசா், பே... மேலும் பார்க்க

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். குற்றாலத்தில் நிகழாண்டில் முன்கூட்டியே அனைத்து அருவிகளிலும் தண்ணீா் விழத் தொடங்கியது. பக்ரீத் பண்டிகை மற்றும் விடுமுறை ... மேலும் பார்க்க