செய்திகள் :

வாக்குகளுக்காக தேசிய ஒற்றுமையை பணயம் வைக்கும் PM MODI?| மூவரணியை மதிக்காத Sasikala | Imperfect Show

post image

10 பேர் பலி: ``இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே'' - ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 ப... மேலும் பார்க்க

செங்கோட்டையன் நீக்கம்: "தென் தமிழ்நாட்டில் எடப்பாடி பெரும் தோல்வியைச் சந்திப்பார்" - டிடிவி தினகரன்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் இன்று (நவ.1) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.இதுதொடர்பாகப் பேசிய அவ... மேலும் பார்க்க

அதிமுக: "நான் திமுகவின் பி டீம் இல்லை; எடப்பாடி பழனிசாமிதான் ஏ1" - செங்கோட்டையன் காட்டம்

அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அதில், "அதி... மேலும் பார்க்க

'சம்பளமே வேண்டாம்; மக்களுக்காக வேலை செய்றோம்!' - போராடிய தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்த காவல்துறை!

சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 அலுவலங்களின் அருகே சாலைகளை சுத்தம் செய்து போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் காவல்துறையினர்கடந்த ஆகஸ்ட் மா... மேலும் பார்க்க

அதிமுக: செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்திருக்கிறார்.இது தொடர்பாக இன்று ( நவ. 1) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அ... மேலும் பார்க்க