செய்திகள் :

Guru Mithreshiva: 'பணவாசம்'புத்தகத்தை படித்துப் பார்த்தேன்; அவர் சொல்லும்...'-நல்லி குப்புசாமி உரை

post image

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள 'பணவாசம்', 'கருவிலிருந்து குருவரை', 'உனக்குள் ஒரு ரகசியம்' ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவா

விகடன் பிரசுரம் வெளியீடுகளான இந்தப் புத்தகங்களைப் பொருளாதார நிபுணர் நாகப்பன் , எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் வெளியிட சி.கே .குமரவேல், ஜோதிடர் கே.பி . வித்யாதரன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பெற்றுகொள்கிறார்கள்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தொழில் அதிபர் நல்லி குப்புசாமி தலைமை உரை வழங்கினார். "சமீபக் காலங்களில் நிறைய தமிழ் புத்தகங்கள் வெளி வருகின்றன. அடிக்கடி நடைபெறும் புத்தக விழாக்கள் அச்சுப் புத்தகத்திற்கும் வாசகர்களுக்கும் இருக்கும் செல்வாக்கை உணர்த்துகிறது.

நல்லி குப்புசாமி
நல்லி குப்புசாமி

குரு மித்ரேஷிவாவின் உரையை கேட்கக்கூடிய சூழல் எல்லோருக்கும் இருக்காது. அவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். சாதாரண மனிதர்களை அணுகுவது எப்படி, ஒரு நிலைமையில் இருக்கும் மனிதர்களை அணுகுவது எப்படி என்று குரு மித்ரேஷிவா இப்போது உரையாற்றினார். அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 'பணவாசம்'புத்தகத்தை படித்துப் பார்த்தேன். அவர் சொல்லும் நிறைய விஷயங்களைக் கேட்க இங்கு வந்திருக்கிறேன். அவரிடம் இருந்து பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள நமக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Guru Mithreshiva: "இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?" - எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம்ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் ... மேலும் பார்க்க

Guru Mithreshiva: 'பணம் இருந்தால் மகிழ்ச்சி வராது, மகிழ்ச்சி இருந்தால் பணம் வரும்'- குரு மித்ரேஷிவா

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள 'பணவாசம்', 'கருவிலிருந்து குருவரை', 'உனக்குள் ஒரு ரகசியம்'ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாக... மேலும் பார்க்க

Guru Mithreshiva: தொடங்கிய து குரு மித்ரேஷிவாவின் நூல் வெளியீட்டு விழா!

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம்ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் ... மேலும் பார்க்க

Guru Mithreshiva: குரு மித்ரேஷிவாவின் நூல் வெளியீட்டு விழா! - நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமா?

குரு மித்ரேஷிவா எழுதிய ‘பணவாசம்’, ‘கருவில் இருந்து குருவரை’, ‘உனக்குள் ஒரு ரகசியம்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டுவிழா வரும் ஜூன் 27 ஆம் தேதி மாலை சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற இருக்கிற... மேலும் பார்க்க

Roja Muthiah Research Library Documentary | தமிழ் மரபின் வரலாற்று கருவூலம் | Vikatan

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில், பிரமாண்டமான தமிழ் அறிவு வளாகம் ஒன்று சென்னைத் தரமணியில் உருவாக்கப்படவுள்ளது. ரூ.35 கோடி செலவில் 40,000 சதுர அடியில் உருவாகவுள்ள இந்த அறிவு வளாகத்தில் அரிய தமிழ... மேலும் பார்க்க