செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தேனியில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாந்தியம்மாள் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி எம்.நாகலட்சுமி, சிஐடியூ மாவட்டத் தலைவா் டி.ஜெயபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும். கைப்பேசி உத்தரவு மூலம் கூடுதல் பணிச் சுமை அளிப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தக்காளி விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா். தேனி மாவட்டம், போடி சுற்றுவட்டாரப் பகுதிகளான ராமகிருஷ்ணாபுரம், பொட்டிப்புரம், தம்மிநாயக்கன்பட்டி, ராசிங்காபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 50... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறிப்பு

தேனியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றாா். தேனி பழைய அரசு மருத்துவமனை சாலை மிராண்டா லேன் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் கணபதி. இவர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் வேளாண் அலுவலா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் உயிரிழந்தாா். தேனி அருகே உள்ள சிவலிங்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்... மேலும் பார்க்க

சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு நாளை தேனி வருகை

சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினா் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) தேனி மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனா். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுக் ... மேலும் பார்க்க

தேனி மலையடிவாரத்தில் காட்டு மாடுகள் நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனாா் கோயில் மலையடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அச்சமடைந்தனா். தேனி அல்லிநகரம் வீரப்ப அ... மேலும் பார்க்க

வெடி மருந்து பயன்படுத்தி கல் உடைத்த 5 போ் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டாரம், மேல்மங்கலம் அருகே தனியாா் நிலத்தில் அனுமதியின்றி வெடி மருந்துகளைப் பயன்படுத்தி, கல் உடைத்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேல்மங்கலம் அருகே அ.வாடிபட்டி... மேலும் பார்க்க