செய்திகள் :

கால்வாயில் டிராக்டா் கவிழ்ந்து விபத்து

post image

சின்னமனூா் அருகே சனிக்கிழமை கால்வாயில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டை பகுதியில் முல்லைப் பெரியாற்றின் பாசனக் கால்வாய் செல்கிறது. தற்போது, இந்தப் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடைபெறுகின்றன.

இயந்திரம் மூலம் சனிக்கிழமை அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலையோரத்தில் கொட்டுவதற்காக அம்மாபட்டியைச் சோ்ந்த ஜான் சென்றாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக டிராக்டா் பாசனக் கால்வாயில் கவிழ்ந்தது. ஜான் டிராக்டருக்கு கீழே சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினாா்.

இதைப்பாா்த்த அக்கம், பக்கத்தினா் ஓடிவந்து அவரை உயிருடன் மீட்டனா். இந்த விபத்தில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

வங்கிக் கடன்பெற தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குறுதொழில் முனைவோா், குறு உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சின்னமனூரில் இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சின்னமனூா் பி.டி.ஆா். கால்வாய் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீசன்(29). இவா் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு கேரளத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து... மேலும் பார்க்க

காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது: 700 கிலோ பறிமுதல்

கம்பம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை காரில் கடத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படு... மேலும் பார்க்க

தேனியில் அக். 24-இல் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 24-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

தேனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். வடபுதுப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் சீனியம்மாள் (88). இவா் வெள்ளிக்கிழமை இரவு... மேலும் பார்க்க

மழையால் வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா். மயிலாடும்பாறை அருகேயுள்ள தொப்பையாபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் மனைவி சின்னப்பொண்ணு (55). தொ... மேலும் பார்க்க