செய்திகள் :

குறியீடு முக்கியமல்ல: ப.சிதம்பரம் கருத்து

post image

சிவகங்கை: முதல் குறியீடு முக்கியமில்லை. அதற்குப் பின்னால் வரும் எண்கள்தான் முக்கியம். எனவே, அதை பெரிய விஷயமாக்க வேண்டியதில்லை என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.

சிவகங்கையில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ப.சிதம்பரம் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

தமிழகத்துக்கு மத்திய அரசு தரமறுத்த சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதியை மாநில அரசே ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறேன். மத்திய அரசு இப்பொழுதாவது வெட்கப்பட்டு அவா்களது நிதியை தருவாா்கள் என நம்புகிறேன்.

தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: துறைகள் வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

மேலும் 'ரூ'பாய் என்பது எழுதும் மொழியின் குறியீடுதான். ஆங்கிலத்தில் எழுதும் போது ஆா்எஸ்(Rs) என்றுதான் குறிப்பிடுகிறோம், பல ஆவணங்களில், தனியாா் ஆவணங்களில் ஆா்எஸ் என்றுதான் குறிக்கிறோம். ரூபாய்க்கு இந்தி எழுத்து ஆா்-ல் ஒரு கோடு போட்ட குறியீடு இருப்பதை மறுக்கவில்லை. அதை பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்தலாம். அதை பெரிய விஷயமாக்க வேண்டியதில்லை.

என்னைப் பொருத்த வரையில் முதல் குறியீடு முக்கியமில்லை. அதற்குப் பின்னால் வரும் எண்கள்தான் முக்கியம். 0 வந்தால் என்ன மதிப்பு இருக்கிறது. அதற்கு பிறகு 1 கோடி வந்தால், அதன்பிறகு 1000 கோடி வந்தால்தான் அதற்கு மதிப்பு. எனவே குறியீடு முக்கியமல்ல என்றாா் .

ஒரு ரூபாயில் தமிழகத்தின் வரவு - செலவு கணக்கு!

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு வரும் வருவாய் மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது என்பது தொடர்பான விளக்கம் இன்று வெளியாகி... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்த தங்கத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இன்று(வெள்ளிக்கிழமை) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. ... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் யாருக்கு? மட்சுவோ பாஷோ யார்?

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்டது.பெற்றோரை இழந்து, வறிய நிலையில், உறவினர்களின் பராமரிப்பில் இருக்கும் குழ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் - அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 46,767 கோடி ஒதுக்கியுள்ளார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் என்று அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள... மேலும் பார்க்க

மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்! - விஜய்

மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இதுபற்றி தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “தமிழ்நாடு... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்டில் வெளியான 10 சிறப்பான அறிவிப்புகள்!

வரும் 2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பலராலும் வரவேற்கப்படும் பத்து முக்கிய அறிவிப்புகள் என்னவென்றால்..தமிழக நிதிநிலை அறிக்கைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட... மேலும் பார்க்க