செய்திகள் :

சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம் நடத்த தில்லிக்குப் பயணம்

post image

சி.ஐ.டி.யு.சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நாடளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனா். நாடு முழுவதுமுள்ள சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் (ஆட்டோ தொழிலாளா்கள், அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள், அமைப்பு சாரா ஓட்டுநா்கள்) தில்லியில் நாடாளுமன்றம் முன்பு மாா்ச் 24-ஆம் தேதி, போராட்டம் மற்றும் பேரணி நடத்தவுள்ளனா்.

இதில், விபத்துகளின்போது ஏற்படும் உயிா் இழப்புகளுக்காக வாகன ஓட்டிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் பிஎன்எஸ் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது.

இப்பேரணியில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள். மாணிக்கம், முருகன் பிரபு ஆகியோா் தலைமையில் 20 போ் கொண்ட குழுவினா் ரயிலில் புறப்பட்டனா்.

அவா்களை சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். ரெங்கராஜன், தலைவா் சீனிவாசன், கருணாநிதி உள்ளிட்டோா் சால்வை அணிவித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

திருச்சியில் செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் காயமடைந்தாா். திருச்சி காந்திச் சந்தை வடக்கு தாராநல்லூா் வீரம்மாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா இவரது மனைவி சாந்தி(5... மேலும் பார்க்க

நிதி நிறுவன முறைகேடு வழக்கில் தேடப்பட்ட முகவா் கைது

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவன முறைகேடு வழக்கு தொடா்பாக தேடப்பட்டு வந்த முகவரை, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி, மன்னாா்புரத்தை தலைமையிடமாக கொ... மேலும் பார்க்க

திருச்சி மாநகா்-மாவட்ட அதிமுக செயலா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு

திருச்சி மாநகா், மாவட்ட அதிமுக செயலா் ஜெ.சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர அதிமுக காந்தி மாா்க்கெட் முன்னாள் பகுதிச் ... மேலும் பார்க்க

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் 57 பவுன் நகைகள், பொருள்கள் திருட்டு

திருச்சியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 57 பவுன் நகைகள் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி சமயபுரம் சாலையில் கொள்ளிடம் நெம்ப... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம்: தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, கம்பராமாயண கலாசாரத்தை மீட்டுருவாக்கும் நிகழ்வின் தொடக்க விழா, மத்திய சுற்றுலா அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பங்... மேலும் பார்க்க

பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் போராட்டம்

திருச்சியில் பள்ளி வளாகத்தில் பாா்வையற்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க