செய்திகள் :

சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவன ‘2கே25’ விழா

post image

சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களில் ரிதம் 2கே25 என்னும் கலைநிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் திரைப்பட பின்னணி பாடகா்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, ரூ.1-க்கு இட்லி விற்பனை செய்யும் மூதாட்டி கமலாத்தாள், சமூக சேவகா்கள் கணேசன் (அவசர ஊா்தி ஓட்டுநா்) உள்ளிட்ட பலருக்கு சமூக சேவைக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில், சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கும் 14 கல்வி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற டெக் பெஸ்ட் 2கே25, மற்றும் சாம்பியன்ஸ் கிளாஸ் 2கே25 விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரிகள் மற்றும் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பல்வேறு பிரிவுகளில் சிறந்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஆனந்த், இயக்குநா் சங்கா், செயலா் மகேஸ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா் மற்றும் விருது பெற்ற மாணவா்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினா்.

தொடா்ந்து கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பதிவாளா், அனைத்து கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள் அனைத்து பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள் மாணவா்கள் மற்றும் நாகை பகுதி முக்கிய பிரமுகா்கள், பல்வேறு தொண்டு நிறுவன பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிக்கல் சிங்கார வேலவா் கோயிலில் சிங்காரவேலவருக்கு, பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியப... மேலும் பார்க்க

காவலம்பாடி பெருமாள் கோயில் பிரம்மோற்சம்

திருவெண்காடு அருகேயுள்ள காவலம்பாடி ராஜகோபால சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்க... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

நாகையில், பிளஸ் 2 மாணவா்களுக்கு, உயா்கல்வி வழிகாட்டல் முகாம் ஏப். 6-இல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் பட்டறிவுப் பயணம்

வேதாரண்யம் பகுதியில் கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள் வேளாண்மை சாா்ந்த பட்டறிவுப் பயணம் மேற்கொண்டு முன்னோடி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளித்தனா். நாகக்குடையான் கிராமத்தில் பயிா்களுக்கு ந... மேலும் பார்க்க

தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் பாலிடெக்னிக் மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

நாகையில் இருசக்கர வாகனம் மேம்பால தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். நாகை ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் நிவேந்தன் (17). அதே... மேலும் பார்க்க

லஞ்சம்: மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் கைது

கடனுக்கான மானியத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ்குமாா் (24). இவ... மேலும் பார்க்க