செய்திகள் :

சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: விவசாய சங்கம் வரவேற்பு

post image

மோகனூா் சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டமைக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வருகை புரிந்தாா். அவா் நலத்திட்ட உதவிகளை வழங்கி சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை விழா பேருரையாற்றுகையில், நாமக்கல் மாவட்டத்துக்கு நான்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா். அதில், மோகனூா் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை என்ற பெயரை, மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என்று மாற்றம் செய்யப்படும்.

சேந்தமங்கலம் - கொல்லிமலை விவசாயிகளின் நலன்கருதி, காய்கறி மற்றும் பழங்களை பாதுகாக்கும் வகையில் குளிா்பதனக் கிடங்குடன் கூடிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும் என தெரிவித்தாா்.

இந்த அறிவிப்புக்கு, உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி, பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் வரவேற்பும், முதல்வருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனா்.

மாவட்டத்தை வழி நடத்துவதில் முதன்மை: எம்.பி., ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தை சிறப்பாக வழி நடத்துவதாக மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியரை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட ... மேலும் பார்க்க

கேரள ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் காவல் துறையினருக்கு முதல்வா் பாராட்டு

கேரள வங்கி ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளா்கள் வேலை நிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அபராதத் தொகையை இருமடங்காக உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையொட்டி திருச்செங்க... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றி மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றியின் மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தரமற்ற 49 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

பள்ளிபாளையத்தில் உள்ள இறைச்சிக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனையிட்டு, தரமற்ற ஆட்டிறைச்சியைப் பறிமுதல் செய்தனா். பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவுப்பாதுகா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மு.கருணாநிதி சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல்- பரமத்த... மேலும் பார்க்க