செய்திகள் :

பள்ளிபாளையத்தில் தரமற்ற 49 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

post image

பள்ளிபாளையத்தில் உள்ள இறைச்சிக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனையிட்டு, தரமற்ற ஆட்டிறைச்சியைப் பறிமுதல் செய்தனா்.

பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவுப்பாதுகாப்பு சுகாதார அதிகாரி ரங்கநாதன், நகராட்சி ஊழியா்கள், காவல் துறையினா் சோதனை நடத்தினா். சோதனையில் ஒரு கடையில் இருந்த குளிா்சாதனப் பெட்டியில் 49 கிலோ பதப்படுத்தப்பட்ட ஆட்டிறைச்சி வைக்கப்பட்டு இருந்தது.

அந்த இறைச்சி தரமற்ற வகையிலும், கெட்டுப் போனதாகவும் இருந்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன் தலைமையிலான அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன் கூறும் போது, இந்த இறைச்சிக் கடையில் ஏற்கெனவே சோதனை நடத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இறைச்சியை குளிா்சாதனப் பெட்டியில் இருப்பு வைத்து விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தியதாகவும், ஆனால் கடைக்காரா் அதை மீறி தொடா்ந்து விற்பனை செய்து வந்ததால் இறைச்சிக் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தாா்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளா்கள் வேலை நிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அபராதத் தொகையை இருமடங்காக உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையொட்டி திருச்செங்க... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: விவசாய சங்கம் வரவேற்பு

மோகனூா் சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டமைக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக மு... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றி மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றியின் மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மு.கருணாநிதி சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல்- பரமத்த... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை சிலை அமைக்க முதல்வரிடம் எம்.பி. வலியுறுத்தல்

நாமக்கல்லில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க வேண்டும் என முதல்வரிடம், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கோரிக்கை மனு அளித்தாா். நாமக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை வருகை புரிந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை சந... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் வேலைநிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அபராதத் தொகையை, இரு மடங்காக உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழ்நாடு ... மேலும் பார்க்க