செய்திகள் :

தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளா்கள் வேலை நிறுத்தம்

post image

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அபராதத் தொகையை இருமடங்காக உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையொட்டி திருச்செங்கோட்டில் எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், திருச்செங்கோடு பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு பெரிய தோ் அருகில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற கோரிக்கை விளக்க வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை இருப்பு குறைவு, அதிகம் மற்றும் போலி ரசீது கண்டறியப்பட் டால், சம்பந்தப்பட்ட பணியா ளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை, தற் போது இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி பொருள்களை விற்பனை செய்ய அதிகாரிகள் வலியுறுத்தக் கூடாது. புதிதாக நிய மிக்கப்பட்ட பணியாளா்களை தொலைதூரத்தில் நியமித்திருப்பதை ரத்து செய்து, அருகில் உள்ள சங்கங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

மாவட்டத்தை வழி நடத்துவதில் முதன்மை: எம்.பி., ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தை சிறப்பாக வழி நடத்துவதாக மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியரை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட ... மேலும் பார்க்க

கேரள ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் காவல் துறையினருக்கு முதல்வா் பாராட்டு

கேரள வங்கி ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: விவசாய சங்கம் வரவேற்பு

மோகனூா் சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டமைக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக மு... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றி மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றியின் மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தரமற்ற 49 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

பள்ளிபாளையத்தில் உள்ள இறைச்சிக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனையிட்டு, தரமற்ற ஆட்டிறைச்சியைப் பறிமுதல் செய்தனா். பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவுப்பாதுகா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மு.கருணாநிதி சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல்- பரமத்த... மேலும் பார்க்க