செய்திகள் :

சென்னை: தீபாவளி பட்டாசுகளால் புகை மூட்டம்; 400-ஐ தாண்டிய காற்று மாசுபாடு குறியீடு

post image

தீபாவளி முடிந்துவிட்டது. நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நம்மைச் சுற்றிலும் ஏற்பட்ட புகை மூட்டத்தை நாமே நம் கண்களில் பார்த்திருப்போம்.

சென்னையில் காற்று மாசுபாடு குறியீடு 400-ஐயும், கோவையில் காற்று மாசுபாடு குறியீடு 300-ஐயும் தாண்டியுள்ளது.

நேற்று சென்னையில்...

நேற்று காலை 8.04 மணிக்கு, சென்னையில் குறைந்தபட்சமாக காற்று மாசுபாடு குறியீடாக 56 இருந்தது.

இரவு 7.04 மணிக்கு, அதிகபட்சமாக காற்று மாசுபாடு குறியீடு 448 எனப் பதிவாகியுள்ளது.

சென்னை
சென்னை
கோவை
கோவை

நேற்று கோவையில்...

நேற்று காலை 11.04 மணிக்கு, கோவையில் குறைந்தபட்சமாக காற்று மாசுபாடு குறியீடு 68 ஆக இருந்துள்ளது.

இரவு 11.05 மணிக்கு, அதிகபட்சமாக காற்று மாசுபாடு குறியீடாக 325 ஆக இருந்துள்ளது.

இந்தத் தரவுகள் Air Quality Index வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்தக் குறியீடு 300-ஐ தாண்டும்போது, மிகுந்த ஆபத்தாக மாறுகிறது.

நேற்றைய காற்று மாசுபாடு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் சுந்தர்ராஜன் பதிவிட்டிருப்பதாவது...

குன்னூர்: சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்; நோய்த்தொற்று அபாயத்தில் கூலி தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோலணி மட்டம் பகுதி.நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் முறையான சாலை, ... மேலும் பார்க்க

கோவை: பட்டாசுகளால் அதிகரித்த மாசு; 221 AQI-ஐ தொட்ட காற்றின் மாசின் அளவு | Photo Album

கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவை... மேலும் பார்க்க

விருதுநகர்: பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 18 அடி உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ம... மேலும் பார்க்க

Silent Diwali: பல ஆண்டுகளாக பட்டாசுகளே வெடிக்காத தமிழக கிராமங்கள் பற்றி தெரியுமா?

தீபாவளி பண்டிகை என்றால் பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தமிழ்நாட்டில் சில கிராமங்கள் பட்டாசுகளைத் தவிர்த்து, சத்தமின்றி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன. இந்த 'அமைதியான தீபாவளி' மூலம் பறவைகள் மற... மேலும் பார்க்க

தேனியில் வரலாறு காணாத கனமழை; சாலைகளில் ஓடிய வெள்ளநீர் - முழு ரிப்போர்ட்

இடுக்கி, கம்பம் பகுதிகளில் நேற்று முன்தினம் மிக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சுருளி ஆறு, கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறு, முல்லை பெரியாறில் வந்த வெள்ளநீர் ஆற்றின் கர... மேலும் பார்க்க

கனமழை எதிரொலி: தேனியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; முல்லைப்பெரியாறு அணையில் உபரி நீர் திறப்பு!

கேரளா மாநிலம் இடுக்கி மற்றும் வருசநாட்டில் பலத்த மழை பெய்து வருவதால் தேனியில் உள்ள மூலவைகையாறு மற்றும் முல்லை பெரியாறில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இதனால் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள உத்தமபாளையம் ... மேலும் பார்க்க