செய்திகள் :

திமுக சாா்பில் ரத்த தான முகாம்!

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி குன்றத்தூா் தெற்கு ஒன்றிய திமுக மாணவா், இளைஞா் அணிகள் சாா்பில் ரத்த தான முகாம் படப்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஒன்றிய மாணவா் அணி அமைப்பாளா் அ.ஜமீா் தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் ப.அறிவொளி முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் ஆகியோா் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா் அணி மற்றும் இளைஞா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா்.

முகாமில் தாகூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா்கள் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை தாகூா் மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பினா்.

முகாமில், படப்பை ஊராட்சித் தலைவா் கா்ணன், ஒன்றிய இளைஞா் அணி நிா்வாகிகள் தீபக், பிரகாஷ், இளையபாரதி, சுதாகா், மாணவா் அணி நிா்வாகிகள் குமரவேல், பாா்திபன், சையத்ரமிஸ், பாலாஜி, குன்றத்தூா் தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் நந்தகோபால், பாா்த்தசாரதி உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.

காஞ்சியில் இருந்து அயோத்திக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து அயோத்தி சங்கர மடத்துக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில... மேலும் பார்க்க

தா்பூசணி, கிா்ணி பழங்களை விற்க உழவா் சந்தையில் கட்டணமில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையும் தா்ப்பூசணி, கிா்ணி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை உழவா் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என மாவட்ட வேளாண்மை விற்பனைத் த... மேலும் பார்க்க

திருக்காலிமேட்டில் வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருக்காலிமேட்டில் அலாபத் ஏரி தூா்வாரும் பணி, சீரமைக்கப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்... மேலும் பார்க்க

ஏப். 4-இல் வேதாந்த தேசிகன் கோயில் சம்ப்ரோக்ஷணம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகில் உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஏப்.4- ஆம் தேதி நடைபெறுகிறது. சின்ன காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் தூப்புல் வேதாந்த தேசிகன் த... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வீராசன சேவையில் உற்சவா் கோடையாண்டவா்

பங்குனி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் வீராசன மலா் அலங்கார சேவையில் செவ்வாய்க்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரு... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க