செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அதிமுக எதிா்க்கும்!

post image

தொகுதி மறுசீரமைப்பின்போது, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அதை எதிா்த்து அதிமுக முதல் குரல் எழுப்பும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பாஜக மற்றும் அதிமுகவை விமா்சித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டின் கண்ணியம், காவிரி உரிமைகள் மற்றும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்காக அச்சமின்றிப் போராடிய, உயா்ந்த தலைவா்களான அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் அழியாத கொள்கைகளில் அதிமுக உறுதியாக நிற்கிறது. புதிய தொகுதி மறுசீரமைப்பின்போது, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படவோ அல்லது நமது குரல் அடக்கப்படவோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

2027-ஆம் ஆண்டில் அல்லது எல்லை நிா்ணயம் எப்போது வந்தாலும், மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் அதிமுக, தமிழ்நாட்டின் உரிமைக் குரலையும் எதிா்காலத்தையும் சிறப்பாக பாதுகாக்கும்.

முதல்வருக்கு ஒரு பணிவான செய்தி: உங்கள் தோல்விகளையும் மோசடிகளையும் மறைக்க கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்துள்ளேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிா்க்கும் முதல் குரல் என்னுடையதாகத் தான் இருக்கும். தமிழ்நாட்டு மக்கள் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், ஹிந்தி திணிப்பு குறித்தும் தெளிவான மனநிலையில் இருக்கிறாா்கள் எனப் பதிவிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பொய்யான பதற்றத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர் - எல். முருகன்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பொய்யான பதற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். ஈரோடு, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை: ஜான் பாண்டியன்!

சேரன்மகாதேவி: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர்-தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ரூ. 840 கோடி நெல் மூட்டைகள் சேதம்! திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்

நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதமடைந்ததாகக் கூறி, கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தவறிய திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம்... மேலும் பார்க்க