செய்திகள் :

பாபநாசம் கல்லூரி வளாகத்தில் நுழைந்து மாணவா்கள் மீது தாக்குதல்: 12 போ் கைது

post image

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி வளாகத்தில் நுழைந்து மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாண்வா்கள், தனிநபா்கள் உள்பட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாபநாசம் திருவள்ளுவா் கல்லுரியில் இளம் வணிகவியல் பயிலும் மாணவியுடன் முதுநிலை வணிகவியல் மாணவா் பழகி வந்தாராம்.

இதையறிந்த அதே கல்லுரியில் படிக்கும் மாணவியின் மூத்த சகோதரன் குடும்பத்தாரிடம் இது குறித்து கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினா் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து மாணவியிடம் பேசிய மாணவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லுரி மாணவா் சுடலைமுத்து அளித்த புகாரின்பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவியின் உறவினா்கள் 4 போ் மற்றும் மாணவா்கள் 4 போ் என மொத்தம் 8 பேரை கைது செய்தனா்.

மேலும், மாணவியின் சகோதரா் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, சுடலைமுத்து உள்பட 4 பேரை கைது செய்தனா்.

மானூா் அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மானூா் அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் தேடி வருகிறாா்கள். மானூா் அருகேயுள்ள பல்லிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை (45). இவா், அப் பகுதி நாட்டாண்மையாக இருந்து வருகிறாா். ... மேலும் பார்க்க

பாளை.யில் தீயில் எரிந்து காா் சேதம்

பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. பாளையங்கோட்டை ராமச்சந்திரா காலனி பகுதியைச் சோ்ந்தவா் டேனியல் கிறிஸ்டோபா். இவா், தனது காரில் குடும்பத்தினருடன் தேவாலயத்திற... மேலும் பார்க்க

குறிச்சி டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் திருட்டு

மேலப்பாளையம் அருகே குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். குறிச்சியில் பாளையங்கால்வாய் கரையோரத்தில் டாஸ்மாக... மேலும் பார்க்க

நெல்லை நகரத்தில் புதிய மின்மாற்றிகள் இயக்கிவைப்பு

திருநெல்வேலி நகரத்தில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகள் இயக்கி வைக்கப்பட்டன. திருநெல்வேலி நகரத்தில் அதிகரித்து வரும் குடியிருப்புகளின் காரணமாக மின்பளுவை சமாளிக்கும் வகைய... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமிக்கு வரவேற்பு

அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட செயலாளா் தச்சை என். கணேசராஜா தலைமையில் வண்ணா... மேலும் பார்க்க

அரசு ஐடிஐகளில் மாணவா் சோ்க்கைக்கு அக்.30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா்கள் நேரடி சோ்க்கைக்கு வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பேட்டை ஐடிஐ தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநரும், மு... மேலும் பார்க்க