செய்திகள் :

`மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எனக்கும் குழந்தை பிறந்துள்ளது!’ - அறிவித்த ஜாய் கிறிசில்டா

post image

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டாவுக்கும் இடையிலான பிரச்னை ஊர் அறிந்ததே.

ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் ரங்கராஜ் ஜாயுடன் சில காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த ஜாய், ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்ததாகவும் ஆனால் தற்போது தன்னுடன் சேர்ந்த வாழ மறுப்பதாகவும் கூறி போலீசில் புகார் செய்தார்.

தொடர்ந்து இருவருக்குமிடையிலான பிரச்னை வளர்ந்து கோர்ட், மகளிர் ஆணையம் வரை வந்து விட்டது.

ஜாய் கிறிசில்டா
ஜாய் கிறிசில்டா

இந்தப் பிரச்னையை சட்டப்படி சந்திக்க உள்ளதாக கூறியிருக்கிறார் ரங்கராஜ்.

மேலும் சில தினங்களுக்கு முன் தனக்கும் வயிற்றிலிருக்கும் தன் குழந்தைக்கும் பராமரிப்புச் செலவாக மாதம் ஆறரை லட்சம் தர ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை ஜாய் கிறிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஜாய் கிறிசில்டா தனது சமூக வலைதளபக்கத்தில், `மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எனக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது!’ என அறிவித்துள்ளார்.

BB Tamil 9 Day 25: 'லவ் டார்ச்சர் பண்றான்...' - அழுது, கதறி, புலம்பி, தியானம் செய்த பாரு

இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமாகி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாலும்கூட ரீல்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டிருப்பவர் திவாகர். கூடவே நிறைய சண்டையும் போடுகிறா... மேலும் பார்க்க

BB Tamil 9: "கடைசியில அவர் தன்னை நடிகர்னு சொன்னதை ஏத்துக்க முடியல" - திவாகரைச் சாடிய ஹவுஸ் மேட்ஸ்

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB... மேலும் பார்க்க

BB Tamil 9: "விக்கல்ஸ் விக்ரமுக்கு தைரியம் இல்ல" - காட்டமான திவாகர்

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB... மேலும் பார்க்க

BB Tamil 9 : `நீங்க படிச்சிட்டிருக்கிற ஸ்கூல்ல‌ நான் ஹெட் மாஸ்டாரா இருந்தவன்' - அமித் பார்கவ் யார்?

நாளொரு சண்டையும் பொழுதொரு சத்தமுமாக அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது, அக்டோபர் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9.இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் நந்தினி, அப்சரா, பிரவீன் காந்த... மேலும் பார்க்க

BB Tamil 9: "அவங்க குரூப்பிசம் பண்றாங்க"- திவாகர், சபரி மோதல்

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB... மேலும் பார்க்க