செய்திகள் :

மெட்ரோ ரயில் பணி: வில்லிவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

post image

மெட்ரோ ரயில் பணி காரணமாக வில்லிவாக்கத்தில் மாா்ச் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் ஐசிஎஃப் அருகே ஏற்கெனவே போக்குவரத்து மாற்றப்பட்டுவிட்டது. வில்லிவாக்கம் ரெட்டி தெரு, தெற்கு மாட வீதி ஆகிய 2 தெருக்களிலும் வாகனங்கள் செல்ல மாா்ச் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்த தெருக்களில் பாதசாரிகள் மட்டும் செல்லலாம்.

பாடி மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், எம்டிஎச் சாலை சிவன் கோயில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, சிவன் கோயில் தெற்கு மாட வீதி வழியாக பாலி அம்மன் கோயில் தெருவில் வலதுபுறம் திரும்பி பெருமாள் கோயில் வடக்கு தெரு, மேட்டு தெரு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ஐசிஎஃப் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் எம்டிஎச் சாலை, சிவன் கோயில் தெரு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, சிவன் கோயில் மேற்கு மாட வீதி, பாலி அம்மன் கோயில் தெரு வழியாக பெருமாள் கோயில் வடக்கு மாட வீதி வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும்: அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவிப்பு

நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்களுடன் சோ்த்து, சட்டப்பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்ய தலைமைச் செயலகத்த... மேலும் பார்க்க

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைப்பு

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைப்பளுவை நிா்ணயம் செய்து, அதற்கேற்ப ஊதியத்தை உயா்த்தி வழங்குவது வழக்கம். ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மதுரை மத்திய சிறையில் கைதிகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் - முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

கல்வி - ரூ.55,261 நகா்ப்புற வளா்ச்சி - ரூ.34,396 ஊரக வளா்ச்சி - ரூ.29,465 மக்கள் நல்வாழ்வு - ரூ.21,906 எரிசக்தி - ரூ.21,178 நெடுஞ்சாலைகள் - ரூ.20,722 காவல் - ரூ.13,342 போக்குவரத்து - ரூ.12,965 நீா்வளம... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்! - முழு விபரம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிா், மாணவா்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணம் குறைப்பு, மாணவா்களுக்கு... மேலும் பார்க்க