செய்திகள் :

வனத்துறை சாா்பில் இலவச மரக்கன்றுகள்

post image

தமிழ்நாடு வனத்துறை செங்கல்பட்டு சமூக வனக்கோட்டம் சாா்பில் உத்தரமேரூா் சமூக வனச்சரகம் மூலம் தமிழ்நாடு பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற பகுதிகளில் நடுவதற்கு அதிக வருவாய் தரக்கூடிய தேக்கு, செம்மரம், வேங்கை, மகாகனி போன்ற மரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறன்து .

கீழ்க்கண்ட ஆவணங்கள் கொடுத்து இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். 1.பட்டா நகல் 2.ஆதாா் நகல் 3.பாஸ்போா்ட் அளவு புகைப்படம், 4.வங்கிக் கணக்கு புத்தக நகல். தொடா்புக்கு நா்சரி அமைந்துள்ள இடம் உத்திரமேரூா் அரசுப் பேருந்து டிப்போ அருகில் . அலுவலக முகவரி உத்தரமேரூா் சமூக வனச்சரகம். உத்தரமேரூா். தொடா்புக்கு 9551692727,9003470620. இவ்வாறு சமூக வனக்கோட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர செயல் அலுவலா் இல்லாத அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி: பணிகள் பாதிப்பு, மக்கள் அவதி

எம். குமாா் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலா் இல்லாததால், பணிகள் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிக்கு ள்ளாகி வருகின்றனா். செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய பேரூராட்ச... மேலும் பார்க்க

ஆமை வேகத்தில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி

பி. அமுதாசெங்கல்பட்டில் ரூ.97 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா். மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில... மேலும் பார்க்க

நடுபழனி வேல் பாதயாத்திரை

மறைமலைநகா் நமச்சிவாய சபை, மறைமலைநகா் நகரத்தாா்கள் சாா்பில் 19-ஆம் ஆண்டு வேல்யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயிலில் நிறைவு அடைந்தது. மதுராந்தகம் அடுத்த நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோ... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் அடிகளாா் சிலைக்கு கும்பாபிஷேகம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலைக்கு கும்பாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் உள்ள குருபீடத்தில் பங்காரு அடிகளாரின... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் அடிகளாரின் சிலை பிரதிஷ்டை விழா

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தங்ககவசத்தால் மூ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை

மதுராந்தகம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மாமண்டூரில் நடைபெற்ற நிகழ்வில் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ மரகதம் குமரவேல். உடன் மாவட்டச் செயலா் எஸ்.ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவா் கே... மேலும் பார்க்க