செய்திகள் :

`வாழ்வை வண்ணங்களில் வடித்த மாணவர்கள்’ - கும்பகோணம் கலை கண்காட்சி க்ளிக்ஸ்!

post image

`25 கேடயங்கள் இருக்கு; எல்லாம் ஓலைக்கூரையில்தான்’ - ஓர் `கலைமாமணி’ கூத்துக் கலைஞரின் வாழ்வு

பரம்பரையாக வந்த தெருக்கூத்துக் கலையின் வாரிசு!கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, மருத்தேரி கிராமத்தில், தனது 10-வது வயதில் மகாபாரதக் கலை மீது கொண்ட காதலால், இன்றும் 44 ஆண்டுகளைக் கடந்து அந்தக்... மேலும் பார்க்க

பெயிண்ட் திருநெல்வேலி: விழிப்புணர்வு ஓவியங்கள்; மாணவர்கள் கைவண்ணத்தில் புதுப்பொலிவு பெறும் சுவர்கள்!

திருநெல்வேலி மாவட்டத் துணை ஆய்வாளர் பிரசன்ன குமார் ஐபிஎஸ் அறிமுகப்படுத்திய 'பெயிண்ட் திருநெல்வேலி' என்கிற திட்டத்தின் மூலம், வாராவாரம் கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி சுவர்களில் விழிப்புண... மேலும் பார்க்க

``வெள்ளை முடி அஜித் நடித்தபோது ஃபேஷன் ஆகிவிட்டது, அதனாலேயே'' - இலக்கிய மன்றம் தொடங்கிய மாணவர்கள்

சமூகத்தில் நடக்கக்கூடிய பிரச்னைகளை கலை, இலக்கியம் வழியாக மக்களுக்கு கொண்டுசேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது, பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம். நகுல் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த பென்னிகுயிக் கலை இல... மேலும் பார்க்க

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல் நலக் குறைவால் காலமானார்!

நவீனத் தமிழ் இலக்கியத்தில், மிகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்கி வந்த ரமேஷ் பிரேதன் (61) உடல் நலக் குறைவால் இன்று புதுச்சேரியில் காலமானார்.கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு எ... மேலும் பார்க்க

சென்னை விக்டோரியா ஹால்: பழமை மாறாமல் புதுப்பொலிவு - விறுவிறுப்பான பணிகள் | Photo Album

சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்செ... மேலும் பார்க்க