செய்திகள் :

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல் நலக் குறைவால் காலமானார்!

post image

நவீனத் தமிழ் இலக்கியத்தில், மிகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்கி வந்த ரமேஷ் பிரேதன் (61) உடல் நலக் குறைவால் இன்று புதுச்சேரியில் காலமானார்.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் விரிவாகவும் நுட்பமாகவும் புதுமைகளை எழுதிப் பார்த்தவர். பிரேமுடன் இணைந்து 21 நூல்களை எழுதிய ரமேஷ் பிரேதன், கவிதை, நாவல் வகைமைகளில் 12 நூல்களைத் தனித்தும் எழுதியுள்ளார். நீண்ட காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு தமிழும் இலக்கியமுமே காலமும் வெளியுமாக இருந்தன.

ரமேஷ் பிரேதன்

“மனிதர்களுக்கு அவர்களின் மகிழ்ச்சிக்குரிய உடல் மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும்!”- ரமேஷ் பிரேதன் வாழ்க்கை குறித்து முழுமையான நேர்காணல்

'நல்ல பாம்பு', 'மரணத்தின் பரிணாமம்', 'அவள் பெயர் சொல்', 'பன்றிக் குட்டி', 'சாராயக் கடை' உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் ரமேஷ் பிரேதன்.

அண்மையில், விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதை ரமேஷ் பிரேதனுக்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நீண்ட காலமாக உடல்நிலை பாதிப்பிலிருந்த ரமேஷ் பிரேதன், தனது 61வது வயதில், இன்று புதுச்சேரியில் காலமானார். இவரது மறைவிற்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை விக்டோரியா ஹால்: பழமை மாறாமல் புதுப்பொலிவு - விறுவிறுப்பான பணிகள் | Photo Album

சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்சென்னை விக்டோரியா ஹால்செ... மேலும் பார்க்க

"நாடகக்கலை என்பது நம்மை அழைத்துக்கொண்டே இருக்கும் பாசிட்டிவ் மோகினி" - 'மணல்மகுடி' முருகபூபதி பேட்டி

நவீன நாடகத்துறையில் உலகம் முழுக்க தமிழின் பெருமைகளைக் கொண்டு சேர்க்கின்ற பணியை கோவில்பட்டியைச் சேர்ந்த முனைவர் முருகபூபதியின் மணல்மகுடி நாடக நிலம் (1992 முதல்) செய்து வருகிறது. திருநெல்வேலி தூய சவேரிய... மேலும் பார்க்க

இசைப் போராட்டம்: இசை பிடிக்காத தாலிபான்; ஆப்கானில் மௌனமான குரல்கள் - சுதந்திரம் பாடும் இளைஞர்கள்!

போர், குண்டுவெடிப்பு, உள்நாட்டுக் கலவரம், தாலிபான்கள் இது தான் ஆப்கானிஸ்தான் என்றதும் நம் மனதில் தோன்றுபவை. இந்த நாட்டின் வரலாறு முழுக்க அமைதியற்ற காலங்கள் தான். ஆனால், ஒரு காலத்தில் ‘ஆசியாவின் பாரிஸ்... மேலும் பார்க்க

தமுஎகச 2024-ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருதுகள்! - யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?

வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச). தற்போது 2024-ம் ஆண்டிற்கான விருதுகளை அறிவித்திருக்கி... மேலும் பார்க்க

Harmony Forms: "இந்தக் கண்காட்சி எங்களுக்கான பெரிய நம்பிக்கை" - அசத்திய 5 சிற்பக்கலை இளைஞர்கள்!

சென்னை லலித் கலா அகாடமியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து 23 ஆம் தேதிவரை ஒருவார காலம் HARMONY Forms என்ற தலைப்பில் ஐந்து சிற்பக்கலை இளைஞர்கள் இணைந்து தங்களது முதல் சிற்பக்கலை கண்காட்சியை நடத்தி முடித்த... மேலும் பார்க்க