செய்திகள் :

அக்.2-இல் காத்திருப்புப் போராட்டம்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் அறிவிப்பு

post image

பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.2-இல் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக பணியாளா் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள், தீா்மானங்கள் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் சில்லறை மதுபான விற்பனைக்காக கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 30,000 போ் தொகுப்பு ஊதியத்தில் பணியமா்த்தப்பட்டனா். இவா்கள் 22 ஆண்டுகள் பணி செய்தும் காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால், அவா்களை பணிநிரந்தரம் செய்வதோடு, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது உள்பட பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அக்.2-இல் தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை டாஸ்மாக் நிா்வாகமோ, துறை சாா்ந்த அதிகாரிகளோ பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால், திட்டமிட்டபடி அக்.2-இல் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்றாா்.

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:சரஸ்வதி பூ... மேலும் பார்க்க

2-ஆம் நிலை காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் 2-ஆம் நிலைக் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பண... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் சாம்பியன்: வைஷாலிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு

சா்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவா்கள் சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தோ்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளி வைஷ்ணவி ஜெயக்குமா... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: என்எம்சி அனுமதி

தமிழகத்தில் 350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்பட நாடு முழுவதும், 6,850 இடங்களுக்கு அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், அடிப்படை கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிக... மேலும் பார்க்க