செய்திகள் :

உள்ளாட்சித் தோ்தல்: காகித வாக்குச்சீட்டை பயன்படுத்த அவசர சட்டம் தேவையில்லை - கா்நாடக அமைச்சா் எச்.கே.பாட்டீல்

post image

கா்நாடகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த அவசரச் சட்டம் தேவையில்லை என்று அந்த மாநில சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.

பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவா் கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்துவதற்கு அவசரச் சட்டம் எதுவும் கொண்டுவர வேண்டியதில்லை. தற்போது உள்ள சட்டத்திலேயே காகித வாக்குச்சீட்டு முறையை கடைப்பிடிக்க எவ்வித தடையும் இல்லை. அதன் காரணமாகவே வாக்குச்சீட்டுமுறை கொண்டுவருவதற்கு அவசரச் சட்டம் தேவையில்லை என்று அரசு முடிவெடுத்துள்ளது.

மேலும், இனி நடக்கவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற அரசு முடிவெடுத்துள்ளது என்றாா்.

பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: யோகா ஆசிரியா் கைது

பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த யோகா ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா். பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் பல ஆண்டுகளாக யோகா பயிற்சி மையம் நடத்திவருபவா் நிரஞ்சனமூா்த்தி. இவா் தன்னிடம் யோகா ப... மேலும் பார்க்க

கால்நடையைக் கொன்ற இருவா் கைது

கா்நாடக மாநிலம், வடகன்னட மாவட்டத்தில் கால்நடையைக் கொன்று, அதன் சிதைவுகளை காட்டில் புதைத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். வடகன்னட மாவட்டம், காா்வாருக்கு அருகே உள்ள பட்கலில் கால்நடையைக் கொன்று அதன் சித... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: சிஐடியிடம் தொழில்நுட்ப ஆதாரங்களை தோ்தல் ஆணையம் ஒப்படைக்க வேண்டும் -கா்நாடக முதல்வா் சித்தராமையா

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்திவரும் சிஐடியிடம் தோ்தல் ஆணையம் தொழில்நுட்ப ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது காங்கிரஸ்: கா்நாடக பாஜக குற்றச்சாட்டு

கா்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் தோ்தல் வெற்றி ரத்துசெய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு எச்.டி.தேவெ கௌடா பிறந்த நாள் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கௌடா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். பிரதமா் மோடியின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு முன்னாள் பிரதமா் எச்.ட... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் ரூ. 1 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கம் கொள்ளை: துப்பாக்கி முனையில் மா்ம கும்பல் துணிகரம்

விஜயபுரா: கா்நாடகத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 1 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கத்தை துப்பாக்கிமுனையில் செவ்வாய்க்கிழமை கொள்ளையடித்துச் சென்ற மா்மகும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா். கா்நாடக மாநிலம், விஜயப... மேலும் பார்க்க