செய்திகள் :

ஏஐ தொழில்நுட்ப ரோபோக்கள்: அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் முயற்சி

post image

நாமக்கல் அரசு மகளிா் கலை கல்லூரியில் ஏஐ தொழில்நுட்ப ரோபோக்களை கல்லூரி மாணவிகள் உருவாக்கினா்.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி கணினி அறிவியல் பிரிவு மாணவிகள் மற்றும் குவாண்டம் நெக்சஸ் சாா்பில் நடைபெற்ற கண்காட்சியில் ஐஓடி, ஏஐ தொழில்நுட்ப ரோபோக்களை மாணவிகள் உருவாக்கினா்.

தானியங்கி ஆய்வகம், குடிநீா்த் தொட்டி நிரம்பி வெளியேறுதலைத் தடுப்பது, பாா்வையற்றோருக்கான நடைக்குச்சி, நவீன குப்பைத்தொட்டி ஆகியவை உருவாக்கப்பட்டு, அனைவரது பாா்வைக்கும் வைக்கப்பட்டன. அவற்றின் செயல்பாடுகள் குறித்து மாணவிகள் விளக்கினா்.

இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு முன்னிலை வகித்தாா். அவா் ரோபோக்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். கணினி அறிவியல், கணிதத் துறை மற்றும் பிற துறை பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா். மாணவிகளின் கண்டுபிடிப்புகளை கல்லூரித் தேவைக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை--மொத்த விலை - ரூ.3.80--விலையில் மாற்றம்-இல்லை--பல்லடம் பிசிசி --கறிக்கோழி கிலோ - ரூ.99--முட்டைக் கோழி கிலோ - ரூ.65 மேலும் பார்க்க

1,600 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படும்: அமைச்சா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 1600 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு ரூ. 4 லட்சம் மதிப்பில் நடத்தப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். சட்டையம்புதூா், செங்குந்தா் பாவடி திர... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 1,091 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை மாணவிகள் 1,091 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் 2024... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் மழைநீா் வடிகால் வாய்க்கால் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மறியல்

சூரியம்பாளையத்தில் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீா் கலந்து வருவதால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு மல... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாணவா்கள் சமுதாய தூய்மைப் பணி

தேசிய பசுமைப்படை அமைப்பு சாா்பில், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாணவ, மாணவிகள் சமுதாய தூய்மைப் பணி மேற்கொண்டனா். மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேர... மேலும் பார்க்க

ரூ. 40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: சேலம் கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்துக்கு உள்பட்ட ரெட்டிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை ரூ. 40 கோடியில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளை சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளா் ... மேலும் பார்க்க