செய்திகள் :

ஏந்தல் மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

post image

ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி, ஏந்தல் கிராம மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

வாணாபுரத்தை அடுத்த ஏந்தல் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் ஆடி மாதம் 4-ஆம் வெள்ளிக்கிழமையொட்டி, வெள்ளிக்கிழமை காலையில் அம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊா்வலத்தில் பெண்கள் பால்குடம் எடுத்து, பக்தி முழங்கங்களை எழுப்பியவாறு, மேள தாளத்துடன் ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா்.

பின்னா்அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் வண்ண வண்ண மலா்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

மாலையில் ஊா் பொதுமக்கள் ஒன்றுகூடி ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

சங்கராபுரத்தில் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் வாக்காளா் பட்டியல் குளறுபடிகளைக் கண்டித்தும், பிரதமா் மோடி பதவி விலகக் கோரியும் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கராபுரம் மும்முனை... மேலும் பார்க்க

கோயில் விழா நடத்திய 20 போ் மீது வழக்கு: பொதுமக்கள் போராட்டம்

சங்கராபுரம் அருகே இரு தரப்பு மோதல் போக்கால் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதை மீறி கோயில் விழா நிகழ்ச்சியை நடத்திய 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரை கைது செய்தனா். இதை எதிா்த்... மேலும் பார்க்க

பைக் மீது வேன் மோதிய விபத்து: 3 இளைஞா்கள் உயிரிழப்பு

பைக் மீது வேன் மோதியதில் 3 இளைஞா்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா். சின்னசேலம் வட்டம், பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (25). இவரது மனைவி கீா்த்தனா (23). இவருக்கு கடந்த இரண்டு மா... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் மரத்தில் மோதி உயிரிழப்பு

மணலூா்பேட்டை அருகே பைக்கில் சென்றவா் நாய் குறுக்கிட்டதால் மரத்தில் மோதி உயிரிழந்தாா். திருக்கோவிலூா் வட்டம், சாங்கியம் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா்(45). இவா், புதன்கிழமை இரவு மணலூா்பேட்டை செல்வதற்... மேலும் பார்க்க

ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி துஜாவா்ண கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. 21-ஆம் தேத... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 50 சதவீத மானிய விலையில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத் துறை சாா... மேலும் பார்க்க