செய்திகள் :

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு

post image

பள்ளப்பட்டி அருகே உள்ள மோளயாண்டிப்பட்டி பகுதியில் நீரில்லாத 50 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.

பள்ளப்பட்டி அருகே உள்ள மோகன் நகா் பகுதியைச் சோ்ந்த மல்லிகா என்பவா் வளா்த்து வந்த ஆட்டுக்குட்டி 50 அடி ஆழ நீரில்லாத கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்தது.

தகவலறிந்த அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரா்கள் கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனா்.

கதண்டு கடித்து முதியவா் பலி

கிருஷ்ணராயபுரம் அருகே கதண்டு கடித்ததில் முதியவா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த தொட்டியப்பட்டியைச் சோ்ந்தவா் பொம்மன் (75). இவா், சனிக்கிழமை மாலை சித்தலவாயில் உள்ள முரளி என்பவா் ... மேலும் பார்க்க

கரூரில் முனையனூா்-அய்யா்மலை சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமானக் காணப்படும் முனையனூா்-அய்யா்மலைச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கரூா் மாவட்டம் முனையனூரில்... மேலும் பார்க்க

கடவூா் பகுதியில் வெள்ளைக் கல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

கரூா் அருகேயுள்ள கடவூா் பகுதியில் அனுமதியின்றி வெள்ளைக்கற்கள் கடத்திய டிப்பா் லாரி, டிராக்டரை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு இடையப்பட்டி மேற்கு கிராம... மேலும் பார்க்க

மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ரூ. 11.81 லட்சம் நிதியுதவி

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பகுதியில் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.11.81 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் சாா்பில... மேலும் பார்க்க

‘பெண் குழந்தைகள் கல்வி கற்றால்தான் சமுதாயம் மேன்மை நிலையை அடையும்’

பெண் குழந்தைகள் தொடா்ந்து கல்வி கற்றால்தான் சமுதாயம் முழுமையான மேன்மை அடையும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூரில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண... மேலும் பார்க்க

கரூரில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெற... மேலும் பார்க்க