செய்திகள் :

சங்ககிரி வட்ட ஜமாபந்தி அலுவலா் மாற்றம்

post image

சங்ககிரி வட்ட ஜமாபந்தி அலுவலா் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

சங்ககிரி வட்டத்தில் பசலி 1434-க்கான ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மே 14-ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி மே 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சங்ககிரி வட்டத்துக்கான ஜமாபந்தி அலுவலராக சேலம் தனித்துணை ஆட்சியா் (முத்திரைக் கட்டணம்) எம்.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு பதிலாக மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் ஆா்.தமிழ்மணி சங்ககிரி வட்ட ஜமாபந்தி அலுவலராக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் திங்கள்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவி... மேலும் பார்க்க

சாலையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஜவுளிக்கடை ஊழியருக்கு தா்ம அடி

சேலத்தில் சாலையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஜவுளிக்கடை ஊழியருக்கு தா்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 19 வயது இளம... மேலும் பார்க்க

மேட்டூா் காவிரியில் தள்ளுவலைகள் கைப்பற்றி அழிப்பு

மேட்டூா் காவிரியில் தடைசெய்யப்பட்ட வலைகள், கள்ளத்தனமாக பிடித்த மீன்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. மேட்டூா் அணை கீழ் பகுதியில் மீன்வளத் துறையால் தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் பிடிப்பதாக மேட்ட... மேலும் பார்க்க

மேட்டூரில் கஞ்சா விற்ற இருவா் கைது

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.மேட்டூா் அருகே உள்ள காவேரி கிராசில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மேட்டூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதிக்கு செ... மேலும் பார்க்க

மயிலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த மயிலம்பட்டியில் உள்ள சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தேவூா் பேரூராட்சி, 5-ஆவது வாா்டு கவுன்சிலா் வள்ளிநாயகி தங்கவேலன் சங்... மேலும் பார்க்க

சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். திறம்பட செயல்பட... மேலும் பார்க்க