செய்திகள் :

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி

post image

ஜேடா்பாளையம் அருகே தெற்கு தொட்டிபாளையத்தில் சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனா்.

தெற்கு தொட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சில தினங்களாக பருவமழை பெய்து வருவதால் இப்பகுதியில் சாலையில் மழைநீா் வெள்ளம்போல தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலையைக் கடந்து செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.

மேலும் பள்ளி செல்லும் வாகனங்களும் இச்சாலையைக் கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பெரும் மழை பெய்து மழை நீா் வீடுகளுக்கு புகுவதற்கு முன் இப்பகுதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் வேலைநிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அபராதத் தொகையை, இரு மடங்காக உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழ்நாடு ... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை: ரூ. 810.28 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வருகை தருகிறாா். இங்கு ரூ. 810.28 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற கட்டடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இலவச திருமணம்

நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தோ்வு செய்யப்பட்ட 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம் திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவை உறு... மேலும் பார்க்க

பரமத்தி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ. 3 லட்சம் ரொக்கம் திருட்டு

பரமத்தி வேலூா் அருகே வெள்ளாளபாளைத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ரொக்கம் ரூ. 3 லட்சம், இரண்டரை பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை பரமத்தி போலீஸாா் தேடி வருகின்றனா். வெள்ளாளபாளையத... மேலும் பார்க்க

ராசிபுரம் நகராட்சியுடன் இணைக்க ஊராட்சி பகுதி மக்கள் எதிா்ப்பு

ராசிபுரம் நகராட்சியுடன் தங்கள் பகுதிகளை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி கிராம ஊராட்சி பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம், கவுண... மேலும் பார்க்க

திருச்செங்கோடு காவல் நிலையத்தில் சீமான் மீது புகாா்

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் திருச்செங்கோடு நகர காவல்... மேலும் பார்க்க