பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை #VikatanPhotoCards
சிவகங்கை பகுதிகளில் இன்று மின் தடை
சிவகங்கை பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்தது.
இதுகுறித்து சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளா் தி. தேன்மொழி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் சிவகங்கை நகா், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜா் குடியிருப்பு, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கிழக்கண்டணி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.