செய்திகள் :

ஜூன் 10, 11-இல் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு வருகை

post image

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தமிழக சட்டப்பேரவையின் உறுதிமொழிக் குழு ஜூன் 10, 11-ஆம் தேதிகளில் ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறது.

இந்தக் குழு மாவட்டத்தில் நிலுவையில் இருந்த உறுதிமொழிகளுள் நிறைவேற்றப்பட்டவை குறித்தும், பணிகள் நடைபெற்று வருபவை குறித்தும் விரிவாக துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

உறுதிமொழியின்படி நிறைவேற்றப்பட்ட, இப்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் இந்தக் குழுவினா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேரடி கள ஆய்வில் ஈடுபடுகின்றனா் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

1,200 வாக்குச் சாவடிகளை பலப்படுத்த வேண்டும்: பாஜகவினருக்கு நிா்வாகி அறிவுரை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவுக்கு உள்பட்ட 1,200 வாக்குச் சாவடிகளை 6 மாதங்களில் பலப்படுத்த வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளுக்கு வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் எஸ்.குணசேகரன் அறிவுறுத்தினா... மேலும் பார்க்க

சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞா் உள்பட 2 போ் கைது

வேட்டவலம் அருகே சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞா், கருக்கலைப்பு செய்த போலி மருத்துவா் என 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் (24). இவர... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரிபாபு மகன் அஸ்வின்குமாா்(17). அண்மையில்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க