செய்திகள் :

டார்-ஆர்டர் பேட்டர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும்: ஃபிளெமிங்

post image

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் டார்-ஆர்டர் வீரர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணி முதல் போட்டியில் மும்பையுடன் வென்றது. பின்னர், ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியுள்ளது.

குறிப்பாக சேப்பாக்கத்தில் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களிடையே மிகக் கடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

சிஎஸ்கே அணியின் டாப்-ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்டர்கள் மோசமாக விளையாடி வருகிறார்கள்.

இது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியதாவது:

விஜய் சங்கர் முழுவதுமாக போராடிக்கொண்டு இருந்தார். அவருக்கு டைமிங் கிடைக்கவில்லை. ஆனால், 12-16 ஓவர்கள் அனைவருக்குமே சிரமமாகவே இருந்தன.

பார்ப்பதற்கே கடினமாக இருந்த ஆட்டம் நிச்சயமாக விளையாடுவதற்கு இன்னமும் கடினமாக இருந்திருக்கும். அதனால், என்னதான் அடிக்க வேண்டுமென நோக்கம் இருந்தாலும் வித்தியாசமாக முயற்சித்தாலும் இலக்கு பெரியதாக தொடங்கிவிட்டது.

டாப் 3, 4-இல் யாராவது சிலர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். அங்கிருந்து ரன்கள் வரவேண்டும். அப்போதுதான் இறுதியில் ஆட்டத்தை முடிக்க முடியும்.

துபே எதிரணிக்கு சரியான நேரத்தில் ஆட்டமிழந்தார். அனைவருமே இப்படியாக தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார்கள். வழக்கமாக 6-15 அல்லது 15- 20 ரன்களில் தோற்பது எரிச்சலாக இருக்கிறது என்றார்.

எரிச்சலடைச் செய்யும் சிஎஸ்கே ஃபீல்டிங்..! பயிற்சியாளர் ஃபிளெமிங் ஆதங்கம்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் காட்டமான கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள்... மேலும் பார்க்க

சிஎஸ்கேவின் 40% சிக்ஸர்களை அடித்தது தோனி..! தோல்விக்குக் காரணம் கூறிய முன்னாள் வீரர்!

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்ததுஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் 8 சிக்ஸர்கள் அடித்தது. அதில் தோனி மட்டுமே 3 ச... மேலும் பார்க்க

ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்டிங்: சதமடித்த பிரியன்ஷ் ஆர்யாவுக்கு பஞ்சாப் கேப்டன் புகழாரம்!

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்தது.முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் சோ்... மேலும் பார்க்க

பஞ்சாபை பதற்றம் அடையச் செய்த 43 வயது விவசாயி: டி.ஜெயக்குமார் புகழாரம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனியை புகழ்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் 22-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ... மேலும் பார்க்க

பஞ்சாப் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு 25% அபராதம்!

பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. சண்டீகரில் நடைபெற்ற சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியில் பஞ்சாப் அணி 18 ரன்கள்... மேலும் பார்க்க

விராட் கோலியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது... மனம் திறந்த இளம் ஆர்சிபி வீரர்!

விராட் கோலியிடமிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது குறித்து தேவ்தத் படிக்கல் கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆர்சிபியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரில் தனது சவாலான பயணம் குறித... மேலும் பார்க்க