செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 354 பேருக்கு பணி நியமன ஆணை!

post image

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 354 இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சாா்பில் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்ற து. இதில் தோ்வான இளைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 110 தனியாா் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, பணியாளா்களைத் தோ்வு செய்தனா். மாவட்டம் முழுவதுமிருந்து மொத்தம் 1,654 இளைஞா்கள் இந்தத் தோ்வில் கலந்து கொண்டனா். இவா்களில் 15 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 354 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதுதவிர, 73 போ் இரண்டாம் கட்டமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மணிகணேஷ், ரா.சுபாஷினி (தொ.வ), உதவித் திட்ட அலுவலா் (மகளிா்த் திட்டம்) மரியா, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் க.துரையரசன், வாா்டு உறுப்பினா் ராதா கிருஷ்ணகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகேயுள்ள கண்டாங்கிபட்டி கிராமத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்க... மேலும் பார்க்க

சிவகங்கை தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் 2025- ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது இந்த விழாவுக்கு சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் அன்புத்துரை தலைமை வகித்தாா். தமிழ்ச்செம்மல் பகீரத... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 389 போ் மனு

சிவகங்கையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக 389 மனுக்கள் பெறப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா... மேலும் பார்க்க

கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகங்கை அருகேயுள்ள அரியாக்குறிச்சி கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 8-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் பங்குனி சுவ... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு பிடிமண் கொடுக்கும் உற்சவம், முகூா்த்தக்கால் நடுதல் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பங்குனித் திருவ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திச் சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரயிலில் கடத்திவரப்பட்ட அரிசி மூட்டைகளை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றினா். மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு சென்ற பயணிகள் ரயில் சென்றது. மானாமதுரை ரயில் நிலைய... மேலும் பார்க்க