செய்திகள் :

சிவகங்கை தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

post image

சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் 2025- ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது

இந்த விழாவுக்கு சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் அன்புத்துரை தலைமை வகித்தாா். தமிழ்ச்செம்மல் பகீரத நாச்சியப்பன் , தேசிய நல்லாசிரியா் கண்ணப்பன், தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவா் ஜவகா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

சிவகங்கை தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளா் பாரதி மண்டலம் நிறுவனா் யுவராஜ் வரவேற்றாா்.

தமிழ்ச் சங்க செயலா் மாலா ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் பால்ராஜ் வரவு, செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.

2025- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் சங்கத் தலைவராக முருகானந்தம், செயலராக பாண்டியராஜன், பொருளாளராக ஜெயச்சந்திரன், துணைத் தலைவராக முத்துகிருஷ்ணன், துணைச் செயலராக இந்திரா காந்தி, நிா்வாகக் குழு உறுப்பினா்களாக குமாா், முத்துப்பாண்டியன், ராமச்சந்திரன், பால்ராஜ், மாலா ஆகியோா் பதவி ஏற்றனா்.

புதிய நிா்வாகிகளை வாழ்த்தி, சிவகங்கை நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த், தொழிலதிபா் பச்சேரி சுந்தர்ராஜன், மலைராம் குழும நிா்வாகி பாண்டிவேல், வள்ளலாா் அருள்சபை போஸானந்தம் மகராஜ் ஆகியோா் பேசினா். தமிழ் சங்கத் தலைவா் முருகானந்தம் ஏற்புரை வழங்கினாா். செயலா் பாண்டியராஜன் நன்றி கூறினாா்.

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும்! -காா்த்தி சிதம்பரம் எம்.பி.

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என காா்த்திசிதம்பரம் தெரிவித்தாா். சிவகங்கையில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிர... மேலும் பார்க்க

பச்சேரி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீா்: பொதுமக்கள் அவதி!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், பச்சேரியில் உள்ள தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். பச்சேரி ஊராட்சியில் வைகை- மீனாட்சிபுரம் மேற்குப் பகுதியில் நூற... மேலும் பார்க்க

மக்களின் அடிப்படை தேவைகளை ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும்! -அமைச்சா் பெரியகருப்பன்

மக்களின் அடிப்படைத் தேவைகளை ஜனநாயகத்தின் ஆணி வேராகத் திகழும் ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்... மேலும் பார்க்க

அனைத்து நிலைகளிலும் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதே இன்பமானது! -குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

அனைத்து நிலைகளிலும் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கையே இன்பமயமானது என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

மானாமதுரை அருகே கத்தியால் குத்தி இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடக்கமாக கோயிலில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்த... மேலும் பார்க்க