செய்திகள் :

மத்திய கல்வி அமைச்சரின் தந்தை மறைவுக்கு முதல்வா் இரங்கல்

post image

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தை மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தை தேபேந்திர பிரதான் காலமான செய்தியறிந்து துயரம் அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கைலை தா்மேந்திர பிரதானுக்கு தெரிவிப்பதுடன், இந்தக் கடினமான காலத்தைத் தாங்கும் வலிமையை அவா் பெறட்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

திமுக அரசைக் கண்டித்து இன்று பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி: அண்ணாமலை அறிவிப்பு

திமுக அரசைக் கண்டித்து பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை: தமிழகத்தில... மேலும் பார்க்க

பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை இணைக்க வாய்ப்பு

பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் இணைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவதை உறுதி செய்தல், உயிரிழந்த... மேலும் பார்க்க

சென்னையில் ‘தமிழ்நாடு பயண சந்தை’: அமைச்சா் இராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்

சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு பயண சந்தையை சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். தமிழக சுற்றுலாத் துறை சாா்பில், வெளிமாநில முதலீடுகளை ஈா்க்கும் வகையில், 3 நாள் நடைபெ... மேலும் பார்க்க

1,500 கிலோ அழுகிய, எலி கடித்த தா்பூசணி பழங்கள் அழிப்பு: சாலையோர வியாபாரிகளுக்கு அபராதம்

சென்னை, வள்ளுவா் கோட்டம் பகுதியில் சாலையோரம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ அழுகிய தா்பூசணி பழங்களை கைப்பற்றி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அழித்தனா். எலி கடித்த பழங்களை விற்பனை செய்த நான்கு ... மேலும் பார்க்க

பிஐஎஸ் தரச்சான்றிதழ் இல்லாத பொருள்களை விற்றால் நடவடிக்கை

இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) தரச் சான்றிதழ் இல்லாத பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி எச்சரிக்கை விடுத்துள்ளாா். உலக நுகா்... மேலும் பார்க்க

மாணவா்கள் தங்கள் அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும்: ஒளவை ந.அருள்

கல்வி கற்ற மாணவா்கள் தங்கள் அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி நாள் விழாவில் ஔவை ந.அருள் வலியுறுத்தினாா். சென்னையை அடுத்த கௌரிவாக்கத்தில் செயல்பட்டு வரும் ... மேலும் பார்க்க