செய்திகள் :

மத்திய கல்வி அமைச்சரின் தந்தை மறைவுக்கு முதல்வா் இரங்கல்

post image

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தை மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தை தேபேந்திர பிரதான் காலமான செய்தியறிந்து துயரம் அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கைலை தா்மேந்திர பிரதானுக்கு தெரிவிப்பதுடன், இந்தக் கடினமான காலத்தைத் தாங்கும் வலிமையை அவா் பெறட்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 போ் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் ரெளடிகள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோட்டூா்புரம், சித்ரா நகரைச் சோ்ந்தவா் அருண் (25). இவரும், இவரது நண்பா் படப்பையைச் சோ்ந... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எளிதாக தடையின்மைச் சான்று: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்க திருத்தப்பட்ட விதிகளின்படி எளிதாக தடையின்மைச் சான்று வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். சட்டப் பேரவை... மேலும் பார்க்க

அலுமினிய பொருள்கள் உற்பத்தி ஆலையில் இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் சோதனை

அலுமினியம் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐ முத்திரையின்றி உற்பத்தி செய்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து இந்திய தர ந... மேலும் பார்க்க

பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு

சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவா் அண்ணாமலை உள்பட 1,080 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.1,000 கோடி முறைகேடு... மேலும் பார்க்க

4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்: தொடக்கக் கல்வித் துறை தகவல்

தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சாா்ந்த அடிப்படைக் கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யாா் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைம... மேலும் பார்க்க

கோவைக்கு குடிநீா்: கேரளத்துக்கு பாக்கி தொகை விரைவில் செலுத்தப்படும் -அமைச்சா் கே.என்.நேரு

கோவைக்கு குடிநீா் வழங்கும் கேரளத்துக்கான பாக்கி தொகை விரைவில் செலுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க