செய்திகள் :

மலைச் சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து

post image

கொடைக்கானல் மலைச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து நிகழ்வதாக வாகன ஓட்டுநா்கள் புகாா் தெரிவித்தனா்.

கொடைக்கானல் மலைச் சாலைப் பகுதிகளான சீனிவாசபுரம், பாம்பாா்புரம், அப்பா்லேக் வியூ, கோக்கா்ஸ்வாக் சாலை, செவண்சாலை, ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இவற்றின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், இரு சக்கர வாகன ஓட்டுநா்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனா். மேலும், வாகன ஓட்டுநா்கள் பல்வேறு வகையில் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, மலைச் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பழனி நகரம், அடிவாரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் ... மேலும் பார்க்க

பழனி தனி மாவட்ட கோரிக்கை: முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா்! -அமைச்சா் இ.பெரியசாமி

பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தமிழக முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.திண்டுக்கல் பேருந்து ந... மேலும் பார்க்க

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநாடு: ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் மே 1,2, 3 -ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாடு தொடா்பான மாந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நில... மேலும் பார்க்க

புதிய வழித் தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பொருளூா் கிராமத்தில் புதிய வழித்தட பேருந்து சேவையை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் ஏரி நீரை பாதுகாக்கக் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் ஏரி நீரை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீரோடைகள், நீா்வரத்து பகுதிகள், அருவிகள், ஆறுகள் அதிகளவு இ... மேலும் பார்க்க