செய்திகள் :

திருப்பத்தூர் பகுதியில் தொடர் மழை: நிரம்பி வழியும் ஆண்டியப்பனூர் ஓடை நீர் தேக்கம்

post image

திருப்பத்தூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையினால் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரே நீர்த்தேக்கம் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் ஆகும். இதன் மொத்த உயரம் 8 மீட்டர். இதன் கொள்ளளவு 112.00 மில்லியன் கனஅடி கொண்டது.

இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் திருப்பத்தூர் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணையின் கொள்ளளவு திங்கள்கிழமை நிலவரப்படி 112.200 மில்லியன் கனஅடி.

இதையடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 750 கனஅடி உபரி நீர் வெளியேறுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று முதல் ஜிஎஸ்டி 2.0! ஜிஎஸ்டியே இல்லாமல் கிடைக்கும் பொருள்களின் பட்டியல்!

மேலும் அவர்கள் கூறியது: இந்த ஓடையில் இருந்து சின்ன சமுத்திரம் ஏரி, மாடப்பள்ளி ஏரி, கனமந்தூர் ஏரி செலந்தம்பள்ளி ஏரி, கம்பளிக்குப்பம் ஏரி, திருப்பத்தூர் பெரிய ஏரி உள்ளிட்ட 6 ஏரிகள் நிரம்பி தற்போது ராச்சமங்கலம் ஏரி, கோனேரிகுப்பம் ஏரி, பசலிக்குட்டை ஏரி நிரம்பி பாம்பாற்றை சென்றடைவதாக தெரிவித்தனர்.

The heavy rainfall in the Tirupattur area over the past week has caused the Andiyappanur stream to overflow, with excess water spilling out.

விஜய் அகந்தையுடன் பேசுகிறார்; அவருக்குப் பின்னால் பாஜக இருக்கிறது: அப்பாவு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அகந்தையுடன் பேசுவதாகவும் அவருக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்ளுடன் பேசி அவர், "தவெக தலைவர் விஜய்க்கு... மேலும் பார்க்க

விஜய் சுற்றுப் பயணத்தில் மாற்றம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இந்த வார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வருகின்ற 27 ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் விஜய் பிரசாரம் செய்வார் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையி... மேலும் பார்க்க

சின்னமனூரில் விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சின்னமனூரில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்... மேலும் பார்க்க

சென்னை ஒன் செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் சென்னை ஒன் செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.இந்த செயலியில் புறப்படும் இடத்தையும் சென்றுசேரும் இடத்தையும் குற... மேலும் பார்க்க

1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்!

தமிழகத்தில் 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற 1,156... மேலும் பார்க்க

விஜய்க்கு பிரமாண்ட மாலை: 4 பேர் மீது வழக்கு பதிவு

திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். திருவாரூர்... மேலும் பார்க்க