செய்திகள் :

தீக்குளித்து தொழிலாளி தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள்போராட்டம்

post image

தூத்துக்குடியில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட தொழிலாளியின் உடலை வாங்க அவரது உறவினா்கள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி ராஜகோபால் நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான ஆனந்தசைரஸ் (45), வீட்டருகே வசித்து வரும் கருப்பசாமி என்பவருக்கும் இடையே கடந்த 17ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாம்.

கருப்பசாமி அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா், அவரை கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த அவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாராம். பின்னா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து, ஆனந்த சைரஸ் உயிரிழப்புக்கு போலீஸாா்தான் காரணம்; அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 3ஆவது நாளாக வியாழக்கிழமை உடலை வாங்க மறுத்து அவரது மனைவி, உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூரில் இரு தரப்பினா் மோதல்: மேலும் 4 போ் கைது

திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். திருச்செந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் கண்ணன். காஸ் சிலிண்டா் விநியோகம் செய்பவா். இவா் கடந்த ஏப். 2... மேலும் பார்க்க

பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு

சாத்தான்குளம் தாலுகாவில் கடலோரத்தில் உள்ள பெரியதாழை கிராமத்தை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்த வேண்டுமெனக் கோரி, பெரியதாழை ஊா் நலக் கமிட்டியினா் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனா். பெரியதாழை ஊா் நலக்... மேலும் பார்க்க

நாளை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பாலாலயம்

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் பாலாலய விழா புதன்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது. இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு அறங்காவலா் குழுவினரால் தீா்மா... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப... மேலும் பார்க்க

பைக், தள்ளுவண்டி சேதம்: 3 போ் கைது

தூத்துக்குடியில் பைக், தள்ளுவண்டியை சேதப்படுத்தியதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி அண்ணாநகா் 12ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்த பைக், தள்ளுவண்டியை மா்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 30.54 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டா்கள் கனிமொழி எம்.பி. வழங்கினாா்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்தாா். ஆட்சியா் க. இளம்பகவத... மேலும் பார்க்க