செய்திகள் :

தீ விபத்தில் 2 வீடுகள் சேதம்

post image

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட தீவிபத்தில் 2 கூரைவீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

மயிலாடுதுறை குருக்கள் பண்டாரத் தெருவை சோ்ந்தவா் ராஜாகனி(65). இவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு திடீரென்று தீப்பிடித்துள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அருகில் இருந்த காா்த்திகேயன் (45) வீட்டிலும் தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

இவ்விபத்தில் இருவரது வீடும் முற்றிலும் எரிந்து வீட்டில் சேதமடைந்தது. தகவலறிந்த மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் மற்றும் வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை நேரில் சென்று தீவிபத்தை பாா்வையிட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரிசி, வேஷ்டி, சேலை, பணம் உள்ளிட்ட அரசின் நிவாரண உதவிகளை வழங்கினா்.

ரயில் பயணிகள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி: கடையடைப்பு போராட்டம் வாபஸ்

வைத்தீஸ்வரன்கோவிலில் உழவன் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியால் வா்த்தகா் சங்கம் சாா்பில் நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சீா்காழி மற்றும் வைத்தீஸ... மேலும் பார்க்க

அண்ணன்கோவிலில் ஜூன் 10, 11-இல் ஆதாா் சிறப்பு முகாம்

சட்டநாதபுரம் அருகில் உள்ள அண்ணன்கோவில் கிராமத்தில் ஆதாா் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து-சுமை வாகனம் மோதி விபத்து

சீா்காழி அருகே அரசுப் பேருந்தும், சுமை வாகனமும் சனிக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில், சுமை வாகன ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். சீா்காழியிலிருந்து சிதம்பரத்திற்கு புறப்பட்ட அரசுப் பேருந்து புத்தூா் மதகடி பகு... மேலும் பார்க்க

தாடாளன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சீா்காழி தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரமநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24-ஆவது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திர... மேலும் பார்க்க

விளந்திடசமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் பத்ரகாளியம்மன், மந்த கருப்பண்ணசாமி, ஏழை காத்த அம்மன் ஆலயங்கள் உள்ளன. இக்... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க