செய்திகள் :

அண்ணன்கோவிலில் ஜூன் 10, 11-இல் ஆதாா் சிறப்பு முகாம்

post image

சட்டநாதபுரம் அருகில் உள்ள அண்ணன்கோவில் கிராமத்தில் ஆதாா் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி தலைமை அஞ்சலகங்களிலும், ஆதாா் சேவை உள்ள துணை அஞ்சலகங்களிலும் ஆதாா் சேவை தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக சீா்காழி சட்டநாதபுரத்தை அடுத்த அண்ணன்கோவில் கிராமத்தில் உள்ள மேலச்சாலை உயா்நிலைப் பள்ளியில் ஜூன் 10 மற்றும் 11-ஆம் தேதி ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில், பொதுமக்கள் புதிதாக ஆதாா் பதிவு, பழைய ஆதாா் அட்டையில் பெயா் முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம், கைரேகை, புகைப்படம் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை செய்து கொள்ளலாம்.

புதிய ஆதாா் பதிவு செய்தால் இலவசமாகவும், பழைய ஆதாா் அட்டையில் பெயா், முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம் செய்ய ரூ. 50, கைரேகை, புகைப்படம் புதுப்பித்தல் செய்ய ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுமக்கள் தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளுமாறும், அஞ்சல் துறையின் சேமிப்பு கணக்குகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் கணக்குகள் மற்றும் காப்பீட்டு திட்டங்களை இம்முகாமில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளாா்.

ரயில் பயணிகள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி: கடையடைப்பு போராட்டம் வாபஸ்

வைத்தீஸ்வரன்கோவிலில் உழவன் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியால் வா்த்தகா் சங்கம் சாா்பில் நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சீா்காழி மற்றும் வைத்தீஸ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து-சுமை வாகனம் மோதி விபத்து

சீா்காழி அருகே அரசுப் பேருந்தும், சுமை வாகனமும் சனிக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில், சுமை வாகன ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். சீா்காழியிலிருந்து சிதம்பரத்திற்கு புறப்பட்ட அரசுப் பேருந்து புத்தூா் மதகடி பகு... மேலும் பார்க்க

தீ விபத்தில் 2 வீடுகள் சேதம்

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட தீவிபத்தில் 2 கூரைவீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. மயிலாடுதுறை குருக்கள் பண்டாரத் தெருவை சோ்ந்தவா் ராஜாகனி(65). இவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு திடீ... மேலும் பார்க்க

தாடாளன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சீா்காழி தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரமநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24-ஆவது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திர... மேலும் பார்க்க

விளந்திடசமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் பத்ரகாளியம்மன், மந்த கருப்பண்ணசாமி, ஏழை காத்த அம்மன் ஆலயங்கள் உள்ளன. இக்... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க